| |
| தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள் |
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு...பொது |
| |
| சில மாற்றங்கள் |
"வெல்கம் டு நெவார்க் இண்டர்னேஷனல் ஏர்போர்ட்" விமானப் பணிப்பெண் சாவி கொடுத்த பொம்மைபோல ஒப்பிக்கத் தொடங்கினாள். பதினைந்து மணி நேரம் பொறுமையாக உட்கார முடிந்தவர்கள், விமானம் முழுமையாக நிறுத்தப்படும் முன்பே...குறுநாவல்(3 Comments) |
| |
| ஜாடியா? ஜோடியா? |
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த...சிறுகதை(1 Comment) |
| |
| மன்னார்குடி ராஜகோபால சுவாமி |
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்...சமயம்(1 Comment) |
| |
| கணவன் |
சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும்...சிறுகதை |
| |
| பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை! |
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்...ஹரிமொழி |