Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
வாகை சூட வா
இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத கிராம வாழ்க்கையைக் காண்பிக்க வரும் படம் வாகை சூட வா. 'களவாணி' என்ற வெற்றிப் படத்தைத் தந்த சற் மேலும்...
 
வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழின் முதல் நாவலான பிராதப முதலியார் சரித்திரம், (1876) பி.ஆர். ராஜம் அய்யரின் கமலா மேலும்...
 
கொண்டைக் கடலை ஜாமுன்
தேவையான பொருட்கள்
வேகவைத்த கொண்டைக் கடலை (canned chickpea) - 2 கிண்ணம்
பிஸ்க்விக் (Bisquick) மாவு - 1/2 கிண்ணம்
மேலும்...
 
கா.அப்பாதுரை
தமிழுக்கும் வளம் சேர்த்த தமிழறிஞர்களில் தமிழையும், தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மிக நுணுக்கமாக ஆய்ந்து காத்திரமான பல ந மேலும்...
 
ஜூன் 2011: ஜோக்ஸ்
மனைவி: பசங்ககிட்ட சொல்லிட்டேன், இந்த விநாடியிலிருந்து வீட்ல தமிழ்ல மட்டும்தான் பேசணும்னு.
கணவர்: வெரிகுட். பசங்க என்ன சொன
மேலும்...
தெரியுமா?: Go4Guru: கோடை வகுப்புகள்
கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே எளிதில் கற்கும் வகையில் நிஷீ4நிuக்ஷீu இணையவழி வகுப்புகளை நடத்துகின்றது. இந்திய மொழிகளான ஹிந்தி, தமிழ், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு...பொது
சில மாற்றங்கள்
"வெல்கம் டு நெவார்க் இண்டர்னேஷனல் ஏர்போர்ட்" விமானப் பணிப்பெண் சாவி கொடுத்த பொம்மைபோல ஒப்பிக்கத் தொடங்கினாள். பதினைந்து மணி நேரம் பொறுமையாக உட்கார முடிந்தவர்கள், விமானம் முழுமையாக நிறுத்தப்படும் முன்பே...குறுநாவல்(3 Comments)
ஜாடியா? ஜோடியா?
லாவண்யா அந்த ஃப்ளாட்டை நாலு தரம் சுற்றிச் சுற்றி வந்துவிட்டாள். கிரிதரும் அவ்விதமே. இருவருக்கும் அந்த இடம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. அழகான இரண்டு பால்கனிகள். நல்ல ரசனையுடன் கட்டப்பட்டிருந்த...சிறுகதை(1 Comment)
மன்னார்குடி ராஜகோபால சுவாமி
108 திவ்யதேசங்களில் சிறப்புற்றுத் திகழ்வது செண்பகாரண்யம் என்னும் வாசுதேவபுரி (மன்னார்குடி). இத்தலம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை உடையது. ராஜ மன்னார்குடி எனும் தட்சிண துவாரகையில்...சமயம்(1 Comment)
கணவன்
சந்திரிகா அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள். நடனத்திற்கு ஏற்ப நவரசங்களும் அவள் முகத்தில் வெளிப்பட்டன. இடையே இழையோடிய மெல்லிய புன்னகையும் வசீகரித்தது. எந்தவிதச் சலனமும் சந்தேகமும்...சிறுகதை
பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை!
சுபமங்களா பத்திரிகை அமைத்துக் கொடுத்த மேடையில் பேராசிரியர் தி. வேணுகோபாலன் (நாகநந்தி) 'பாரதியின் கவிதை இயல்' என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடர் சொற்பொழிவுகளையும், அதன் இறுதிப் பகுதியில்...ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: வாசகனுக்கு ஒரு எச்சரிக்கை!
- ஹரி கிருஷ்ணன்

செய்யாதே என்ற சொல் செய்யத் தூண்டும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்