| |
| இது இல்லேன்னா அது! |
வாசுவிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் படித்து அதிர்ந்து போனேன். 'அதிர்ந்து போனேன்' என்பது மிகவும் பலவீனமான வார்த்தை. உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு இன்னும்...சிறுகதை(1 Comment) |
| |
| தெரியுமா?: 'தென்றல்' குறித்து தினமணி |
தனது நெடிய பாரம்பரியத் தரத்தைச் சற்றும் குறைவுபடாது பாதுகாத்து வரும் தினமணி நாளிதழ் ஏப்ரல் 11, 2010 தேதியிட்ட 'தமிழ்மணி' இணைப்பில் தென்றலைப் புகழ்ந்து எழுதியுள்ளது.பொது |
| |
| அமர்நாத் யாத்திரை - தங்கப் பள்ளத்தாக்கில் கடைசி இரவு |
சன்மார்கில் குடில்களில் தங்க அதிகம் செலவில்லை. சீக்கியருக்குச் சொந்தமான ஒரு 'தாபா'வில் இருந்து எங்களுக்குச் சாப்பாடு வந்தது. சுவையான அந்த உணவை உண்டுவிட்டுப் படுத்தோம்.நினைவலைகள் |
| |
| பாட்டன் வளர்த்த காடு எங்கே? |
கைதுடைக்க காகிதத் துண்டு
தாகம் தவிர்க்கக் காகிதக் கோப்பையில் குளிர்பானம்
விருந்துண்ண...கவிதைப்பந்தல் |
| |
| பட்டிக்காடா? பட்டணமா? |
என் அக்காவுக்குத் தலை தீபாவளி. கிராமத்திலேயே கொண்டாட ஏற்பாடு. எங்கள் தாத்தா, பாட்டி சிதம்பரம் அருகே கிராமத்தில் இருந்தார்கள். கடைசியில் சில காரணங்களால் சென்னையிலேயே...சிரிக்க சிரிக்க |
| |
| சி.கே. பிரஹலாத் |
உலக அளவில் மேலாண்மைச் சிந்தனையில் சிறப்பிடம் பெற்றவரும், செயல் உத்தி மேலாண்மைத் (strategic managment) துறையின் குரு என்று போற்றப்பட்டவருமான கோயம்புத்தூர்...அஞ்சலி |