Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
மீண்டும் நதியா...
12 வருடங்களுக்கு முன்பு தமிழ்த் திரைப்பட உலகில் 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் நுழைந்து கொடிகட்டிப் பறந்தார் நதியா. தொடர்ந்த மேலும்...
 
தொ.மு.சி. ரகுநாதன்
தமிழில் முற்போக்கு இடதுசாரிச் சிந்தனை மரபின் செழுமைக்கும் அதன் ஆழ அகலத்துக்கும் வளம் சேர்த்தோரில் தொ.மு.சி. ரகுநாதனுக்கு முதன மேலும்...
 
தாரண புத்தாண்டுக்கு என்ன சமைக்கலாம்!
தமிழ்ப் புத்தாண்டு பற்றி...

'பிரபவ' என்ற பெயரில் துவங்கி 'அக்ஷய' என்ற பெயருடன் முடிவடையும் ஆண்டுகள் மொத்தம் அறு
மேலும்...
   
யூகலிப்டஸ் மரம்
காரில் ஏறி கராஜ் சரிவில் இறங்கியதும் நறநறவென இலைகள் சக்கரங் களின் கீழ் அரைபடும் சத்தம் வந்தது. "சே, தப்புப் பண்ணிட்டேன். இலையை அள்ளி எறிஞ்சிட்டுக் காரை எடுத்திருக்கணும்" என்றேன் குற்ற உணர்வோடு.சிரிக்க சிரிக்க
அப்படியல்ல இப்படி
வித்தியாசம் என்றால் தலைகீழாய் உறங்கி காதால் வழியறிந்து வாயால் எச்சமிடும்கவிதைப்பந்தல்
களிமண் பிள்ளையார்
சுகன்யாவின் மடியில் கிடந்தாள் இந்து. தேம்பித் தேம்பி அழுததில் முகமெல்லாம் வாடிப்போய், உடம் பெல்லாம் சிவந்து, வாரி முடிந்த சுருள்முடித் தலை கலைந்து, பசி மயக்கத்தில்...சிறுகதை
நேனோடெக் நாடகம் - பாகம் - 2
Silicon Valleyஇல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம்...சூர்யா துப்பறிகிறார்
தேவை - உங்கள் அனுசரணை
கம்ப்யூட்டர் வகுப்புக்கு செல்லும் போது பழக்கம் ஏற்பட்டு, காதலாய் மலர்ந்து, பெற்றோர்களின் முழு சம்மதத்துடன் நடந்த திருமணம் என்னுடையது. திருமணம் முடியும் முன்பே அவருக்கு அமெரிக்காவில் வேலைகிடைத்து...அன்புள்ள சிநேகிதியே
தர்மபுரி யாருக்கு?
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கூட்டணி ஏற்பட்டு, நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் தர்மபுரி, புதுச்சேரி, வடசென்னை, சிதம்பரம்...தமிழக அரசியல்
தேவை - உங்கள் அனுசரணை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுனத்துக்கு முதலீடு சேர்ப்பது எப்படி?
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline