| |
 | அறுவைச் சிகிச்சை |
அறுவைச் சிகிச்சை நடத்து முன்னால் ஏன் மயக்க மருந்து தராங்க தெரியுமா? டாக்டர்கள் பேசிக்கறது உங்களுக்கு காதுல விழக்கூடாதுன்னுதான். உங்க காதுல விழக்கூடாத சமாசாரங்கள் ஒரு பட்டியலே... சிரிக்க சிரிக்க |
| |
 | அப்படியல்ல இப்படி |
வித்தியாசம் என்றால்
தலைகீழாய் உறங்கி
காதால் வழியறிந்து
வாயால் எச்சமிடும் கவிதைப்பந்தல் |
| |
 | நேனோடெக் நாடகம் - பாகம் - 2 |
Silicon Valleyஇல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் ஆர்வம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | களிமண் பிள்ளையார் |
சுகன்யாவின் மடியில் கிடந்தாள் இந்து. தேம்பித் தேம்பி அழுததில் முகமெல்லாம் வாடிப்போய், உடம் பெல்லாம் சிவந்து, வாரி முடிந்த சுருள்முடித் தலை கலைந்து, பசி மயக்கத்தில்... சிறுகதை |
| |
 | திருமணச் சடங்கு தோன்றியது எப்பொழுது? - பகுதி 4 |
முன்பு பெண்ணைக் கொடுப்போரின்றியும் திருமணச் சடங்குவது நடத்துவது உண்டு என்று தொல்காப்பியம் சொல்வதைக் கண்டோம். அடுத்து எழுப்பிய வினா: அவ்வாறு பெற்றோர் கூட இன்றி நடக்கும் திருமணச் சடங்கு... இலக்கியம் |
| |
 | தர்மபுரி யாருக்கு? |
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் கூட்டணி ஏற்பட்டு, நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் பா.ஜ.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் தர்மபுரி, புதுச்சேரி, வடசென்னை, சிதம்பரம்... தமிழக அரசியல் |