Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search

 
பூர்ணம் சோமசுந்தரம்
பூர்ணம் சோமசுந்தரம் என்னும் பூ. சோமசுந்தரம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளராகச் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரரும மேலும்...
   
முனைவர் மு. சதாசிவம்
முனைவர் மு. சதாசிவம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரின் புலவர் குழுவில் இடம்பெற்றவர். பதிப்பாசிரியராகச் செயல்பட்டு 150 மேலும்...
 

Advertisers
சங்கர நேத்ராலயா (யுஎஸ்ஏ) – அட்லாண்டா பிரிவு
சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் பத்மபூஷண் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் நடமாடும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவை (Mobile Eye Surgical Unit) மானுடர் அனைவர்க்கும்...பொது
திருமுருக கிருபானந்த வாரியார் - இறுதிப் பகுதி
திருமுருக கிருபானந்த வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்படும் அயோத்தி, மதுரா, ஹரித்வார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு...மேலோர் வாழ்வில்
தவறுக்கு வருந்திய நாய்
ஸ்ரீராமர் தனது அவதார வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானித்து, முடிவு செய்து, வெள்ளம் பெருக்கெடுத்த சரயூ நதிக்குள் இறங்கியபோது, ஒரு நாயும் அவரோடு சென்ற கூட்டத்தைப் பின்தொடர்ந்தது. அது ஏன் பரிவாரங்களுடன்...சின்னக்கதை
தமிழ் அன்பர் மகாநாடு
அக்காலத்தில் சென்னை சிண்டிகேட் உறுப்பினராக இருந்த கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் தமிழ் அன்பர்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். எந்தக் காரியத்தையும் முறையாகவும், திறமையாகவும் செய்யும் ஆற்றல்...அலமாரி
குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-13)
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர்...சூர்யா துப்பறிகிறார்
அலங்காரப் பதுமைகள்
"கீதாக் கண்ணு, இன்னிக்கு சாயந்திரம் 5 மணிக்கே வந்துடும்மா, கோயம்புத்தூரிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் சரியாக 6 மணிக்கு வந்துடுவதா சொல்லியிருக்காங்க, 5 மணிக்குள்ளே வந்தாத்தான், முகம் கழுவி, ரெடியாக...சிறுகதை
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20-S)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline