| |
 | முத்ரா சார் |
டென்வர் கனெக்ஷன் பிளைட் நான்கு மணி நேரம் தாமதம் என்று தகவல்பலகை அறிவிப்பைப் பார்த்ததும் மனம் சற்றுக் கடுப்பாகிப் போனது. அந்த வாரத்தில் தீபாவளிப் பண்டிகை விடுமுறையும் அதுவுமாக வீடு சென்று சேரத் தாமதம். சிறுகதை |
| |
 | உ.சி.யின் படைப்பும் பதிப்பும்: பன்னாட்டுக் கருத்தரங்கம் & நூல் வெளியிடுதல் |
வ.உ. சிதம்பரனார் சுதந்திரப் போராட்ட வீரர், காலனியாதிக்க காலத்தில் இந்தியக் கப்பல் போக்குவரத்தை முன்னிறுத்த சுதேசி கப்பல் நிறுவனத்தை நிறுவியவர் மட்டும் அல்ல. மிகச்சிறந்த படைப்பாளி, பதிப்பாசிரியர் மற்றும்... பொது |
| |
 | கிழக்குத் தேடிய ஓளி |
சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ரோம் தன் எழுநூற்று ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடிய காலத்தில், டைக்ரிஸ் நதியின் கரையில் உள்ள செடெசிபோன் நகரில், பாரசீகத்தின் மாகி என்றழைக்கப்படும் அரண்மனை... சிறுகதை |
| |
 | ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் (பாகம்-2) |
சுயம்பிரகாச சுவாமிகள் தன் மீதான தாக்குதல்களையும், இடர்ப்பாடுகளையும் பற்றி அக்கறை கொள்ளாமல் ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தார். முதலில் நெரூருக்குச் சென்றார். அவதூத சத்குரு பரம்பரையில் முக்கியமானவரான... மேலோர் வாழ்வில் |
| |
 | பாரதியாரும் போலீஸாரும் - புதுமைப்பித்தன் |
நந்தமிழ் நாட்டு கவிஞர் திலகமாகிய பாரதியாரை அறியாதார் யாரே? அவரது வாழ்க்கையின் நுட்பத்தை யறிந்தோர், அவருக்கும் போலீஸாருக்கும் உள்ள நெருங்கிய நட்பை அறியாமலிரார். அவர் போலீஸ்காரர்களின் நட்பைப் போற்றி... அலமாரி |
| |
 | மாறியது தர்மம் |
ஒரு தேர்ந்த நடிகர் சந்நியாசி வேடத்தில் மன்னரின் தர்பாருக்குச் சென்றார். மன்னர் அவரைப் பெரிய துறவி எனக் கருதினார். அவரிடம் ஆன்மிக சாதனை மற்றும் தத்துவம் குறித்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர் ஆழ்ந்த... சின்னக்கதை |