| |
 | புத்திசாலிக் கிழவி |
ஒரு முதிய பெண்மணிக்கு இரண்டு பேத்திகள் இருந்தனர். ஒருத்தி கோபக்காரி, மற்றொருத்தி அடக்கமானவள். திருமணமாகி வீட்டைவிட்டுப் புறப்படுமுன் அவர்கள் அவளது பாதங்களைத் தொட்டு வணங்கினர். கோபக்காரியை... சின்னக்கதை |
| |
 | மெட்ராஸ் அம்மா |
பத்துக்குப் பத்தில் ஒரு படுக்கையறை அடுக்குமாடியில் வாடகைக் குடியிருப்பு. குறுக்கு நெடுக்காய் இருந்தாலும் இரவில் பிள்ளைகளுடன் உறங்கிடுவாள். மருத்துவமனைக்கு வந்த தாத்தா வியாபாரத்துக்காக வந்த மாமா. கவிதைப்பந்தல் |
| |
 | குவான்ட்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-9) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணராக இருந்தவர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | விதியின் பிழை |
காலையில் மகளைக் கொண்டுபோய் விட்டு அலுவலகம் செல்வது அவனுக்குப் பிடித்த வேலை. நியு ஜெர்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையில் செல்லும் அந்த இருபது நிமிடங்கள் அவனுக்கும் அவன் மகளுக்குமானது. சிறுகதை |
| |
 | 'கம்பை உடைய யானே கம்பன்' |
கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு மாறாக விளங்கியவர் பண்டிதமணி. இவர் கண்டவற்றைப் படியாமல் சில சிறந்த நூல்களை மட்டுமே ஊன்றிப் படித்துப் புலமை அடைந்தவர். சீவகசிந்தாமணி... அலமாரி |
| |
 | ஸ்ரீ சத்ய சாயி பாபா: நியூயார்க் நகரத்தின் பிரகடனம் |
நியூயார்க் சிட்டி ஹாலில் ஏப்ரல் 22, 2025 அன்று நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விழாவில், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் மனித குலத்திற்கான தன்னலமற்ற... பொது |