| |
 | லால்குடி சப்தரிஷீஸ்வரர் ஆலயம் |
திருச்சிராப்பள்ளி அருகேயுள்ள தலம் லால்குடி. திருத்தவத்துறை என்ற புராணப்பெயரை உடைய இத்தலத்தை சாலை மற்றும் ரயில் வழியே அடையலாம். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த... சமயம் |
| |
 | தெரியுமா?: சாண்டில்யனின் 'கடல் புறா' ஒலிநூல் வெளியீடு |
'பொன்னியின் செல்வன்', 'ரமண சரிதம்' போன்ற ஒலிநூல்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள திரு. பாம்பே கண்ணன் அவர்கள் சாண்டில்யனின் மிகப்பிரபலமானதும், சுவையானதுமான 'கடல் புறா'... பொது |
| |
 | குருவே இறுதிப் புகலிடம் |
ஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். சின்னக்கதை |
| |
 | ஞானக்கூத்தன் |
தமிழின் தனித்துவமிக்க கவிஞர்களுள் ஒருவரும், தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் புதுக்கவிஞருமான ஞானக்கூத்தன் (78) காலமானார். 1938ல் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரில் பிறந்த... அஞ்சலி |
| |
 | ரஜினிடா! |
இந்திய கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு சோதனையா? இந்தியா-ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை இறுதியாட்டம் பத்து நிமிடங்களில் ஆரம்பம்! பதினைந்துபேர் இந்திய அணியில், ஐந்து பேர் வாந்தி, பேதி... சிறுகதை (2 Comments) |
| |
 | தெரியுமா?: ஸ்வேதா ரவிசங்கர்: நாடுதழுவிய நாட்டியப் பயணம் |
ஓரிகான் மாகாணம் போர்ட்லாண்டில் நகரில் வசிக்கும் நடனக் கலைஞர் ஸ்வேதா ரவிசங்கர் பல்வேறு அமெரிக்க நகரங்களுக்கும் ஓர் அரிய கலைப்பயணம் மேற்கொண்டுள்ளார். நடனக் கலையைப் பரப்பும்... பொது |