| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: விநாச காரணன் |
பாண்டவர்களுக்காகத் தூதுவந்த கண்ணன் சபையில் பேசினார். துரியோதனன் அவரிடம் "ஓ! கேசவரே! கூர்மையான ஊசியினுடைய முனையினால் குத்தப்படுமளவுகூட எங்கள் பூமியில் பாண்டவர்களுக்குக... ஹரிமொழி |
| |
 | மஹாஸ்வேதா தேவி |
வங்கமொழியின் மூத்த எழுத்தாளரும், நாடறிந்த சமூகச் செயல்பாட்டாளருமான மஹாஸ்வேதா தேவி (90) ஜூலை, 28 அன்று கொல்கத்தாவில் காலமானார். ஜனவரி 14, 1926 அன்று வங்கத்தின்... அஞ்சலி |
| |
 | லட்சுமணன் கோடு |
ஆளுயர நிலைக்கண்ணாடியில் சரஸ்வதி தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வயது எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அதிகம் பழுத்த மாம்பழம்போல் முகமெல்லாம் தசைகள் சுருங்கிக் காணப்பட்டன. சிறுகதை (3 Comments) |
| |
 | தெரியுமா?: சாண்டில்யனின் 'கடல் புறா' ஒலிநூல் வெளியீடு |
'பொன்னியின் செல்வன்', 'ரமண சரிதம்' போன்ற ஒலிநூல்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள திரு. பாம்பே கண்ணன் அவர்கள் சாண்டில்யனின் மிகப்பிரபலமானதும், சுவையானதுமான 'கடல் புறா'... பொது |
| |
 | ரஜினிடா! |
இந்திய கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு சோதனையா? இந்தியா-ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பை இறுதியாட்டம் பத்து நிமிடங்களில் ஆரம்பம்! பதினைந்துபேர் இந்திய அணியில், ஐந்து பேர் வாந்தி, பேதி... சிறுகதை (2 Comments) |
| |
 | குருவே இறுதிப் புகலிடம் |
ஞானம் தேடிப் புறப்பட்ட ஒருவர் அடர்ந்த, மிருகங்கள் நிரம்பிய காட்டுக்குள் சென்றார். திடீரென்று அவருக்குச் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. அதனிடமிருந்து தப்பிக்க அவர் ஒரு மரத்தில் ஏறினார். சின்னக்கதை |