| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 18) |
நிர்வாகக் குழுவினரைச் சந்திக்கவேண்டும் என்று சூர்யா கோரியதும், குழுவைக் கூட்டுவதாக அகஸ்டா அறிவித்தாள். ஆனால், சூர்யாவோ மறுதலித்து, குழுவினரைத் தனித்தனியாகச் சந்தித்து விசாரிக்க விரும்பினார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அக்கரை மோகம் |
சிலுசிலுவென்று அடிக்கும் மேல்காற்றில் உலர்ந்துபோன உடலை நனைக்கும் முடிவில் பெரியசாமி பாசன வாய்க்காலை நோக்கி நடந்து கொண்டிருந்தார். இருபுறமும் பசேலென்று பாசன வளமையில் தலையாட்டி... சிறுகதை |
| |
 | அம்பாளும் நானும் |
தியான வகுப்புகளுக்குச் செல்லும்போது "உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான இடத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். அப்போதெல்லாம் என் மனம் ஏழுகடல் தாண்டி ஏழு... எனக்குப் பிடிச்சது (1 Comment) |
| |
 | ம.வே.சிவகுமார் |
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளரும் நாடகம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றிற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவருமான ம.வே. சிவகுமார் (61) காலமானார். இளவயதிலிருந்தே இலக்கிய... அஞ்சலி |
| |
 | உள்ளே புதைந்திருக்கும் பாசம்... |
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் - the unknown, the unforeseen, the unexpected - ஆச்சரியமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அன்புள்ள சிநேகிதியே (3 Comments) |
| |
 | அன்விதா பிரபாத் |
டெக்சஸைச் சேர்ந்த நான்கே வயதான அன்விதா பிரபாத் ஆத்திசூடியின் 109 செய்யுள்களையும் முழுமையாகச் சொல்லி 5 வயதுக்குக் கீழானோர் பிரிவில் முதற்பரிசைத் தட்டிச் சென்றார். ஜனவரி 23, 2016 அன்று... சாதனையாளர் |