| |
 | தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் |
மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் நிகழ்த்திய உரையின் போது தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத் தக்கது. தமிழக அரசியல் |
| |
 | சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை |
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஆகஸ்ட் 8, 2004, ஞாயிறு அன்று மாலை 5 மணிமுதல் 7 மணிவரை சான்டாகிளாரா கன்வென்ஷன் சென்டரில் சொற்பொழிவாற்றுகிறார். பொது |
| |
 | முப்பதாண்டைக் காணும் தமிழ்நாடு அறக்கட்டளை |
அந்நிய மண்ணில் தொண்டு ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு முப்பது ஆண்டுகள் வேர்விட்டு ஆலமரமாக வளர்வது என்பது மிகப் பெரிய சாதனை. இவ்வாண்டு இந்தச் சாதனையை... பொது |
| |
 | வந்தாள் காவிரி! |
தமிழகத்துக்குக் காவிரி நீர் வருண பகவானின் கருணையால் வந்து கொண்டிருக் கிறது. கபினி அணை நிரம்பி வழியவே தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்குக் கர்நாடக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் |
| |
 | திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு |
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு சமயத்தில் திருக்குறள் சார்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை வெளியிடும் திட்டமிருக்கிறது. இந்த நூலுக்குக் கட்டுரைகள் வழங்க விரும்புவோர் முதலில்... பொது |
| |
 | பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு |
பொது |