| |
 | மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் பலம் அதிகரிப்பு! |
மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்த நிலை யில், மாநிலங்களவைக்கான தேர்தலுக்குக் கட்சிகள் படு சுறுசுறுப்பாகச் செயல்பட தொடங்கின. தமிழக அரசியல் |
| |
 | படா அம்மா |
அந்தச் சின்ன கிராமத்தின் பெரிய மனுஷிதான் 'படா அம்மா'. கிராமத்து மிராசுதாரின் பெரிய மருமகள் அவள். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அவளுடைய கொழுந்தனாரின் பிள்ளைகள் அவளிடம்... சிறுகதை |
| |
 | வந்தாள் காவிரி! |
தமிழகத்துக்குக் காவிரி நீர் வருண பகவானின் கருணையால் வந்து கொண்டிருக் கிறது. கபினி அணை நிரம்பி வழியவே தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்குக் கர்நாடக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் |
| |
 | அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை |
அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை, ஜுலை 2,3,4 & 5 தினங்களில் தமிழர் திருவிழாவை பால்டிமோரில் கொண்டாடவிருக்கின்றது. 1987ம் ஆண்டு, ·பிலடெல்பியா, நியூ யார்க், டெலவேர், வாஷிங்டன் தமிழ்ச் சங்கங்கள்... பொது |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 1 |
மதுரையில் பாண்டியன் அவையில் கண்ணகி தன் காற்சிலம்பைத் தரையில் எறிந்து அதினின்று தெறித்த மாணிக்கப் பரல் பாண்டியன் உதட்டில் பட்டபின் பாண்டியன் அது தன் அரசியின் சிலம்பு இல்லை... இலக்கியம் |
| |
 | பிரம்மாவைப் படைப்பது எப்படி? |
பிரம்மாவைப் படைப்பதெல்லாம் எளிதுதான். பிரம்மா மட்டுமா, ஆறுமுகனைப் படைப்பதும்தான். இக்கட்டுரையைப் படித்து முடித்தவுடன் கத்திரிக்கோல் ஒன்றை வைத்து நீங்களே செய்யப் போகிறீர்கள். புதிரா? புரியுமா? |