| |
 | பிரம்மாவைப் படைப்பது எப்படி? |
பிரம்மாவைப் படைப்பதெல்லாம் எளிதுதான். பிரம்மா மட்டுமா, ஆறுமுகனைப் படைப்பதும்தான். இக்கட்டுரையைப் படித்து முடித்தவுடன் கத்திரிக்கோல் ஒன்றை வைத்து நீங்களே செய்யப் போகிறீர்கள். புதிரா? புரியுமா? |
| |
 | வந்தாள் காவிரி! |
தமிழகத்துக்குக் காவிரி நீர் வருண பகவானின் கருணையால் வந்து கொண்டிருக் கிறது. கபினி அணை நிரம்பி வழியவே தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய கட்டாயத்திற்குக் கர்நாடக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. தமிழக அரசியல் |
| |
 | காதில் விழுந்தது... |
இந்தியக் கர்நாடக இசையை முறையாய்க் கற்றுக் கொண்ட முதல் கருப்பின மனிதன் என்பதால் எனக்கு ஊக்கமளிப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். ஆனால் தென்னாப்பிரிக்காவில் எனக்குக் கச்சேரி... பொது |
| |
 | நேனோடெத் நாடகம் (பாகம் - 5) |
சூர்யா ஆராய்ச்சி அறையை ஒரு முறை சுற்றி வந்தார். பல விதமான கருவிகளையும் அருகில் சென்று அவற்றின் டயல்களையும், ஸ்விட்சுகளையும் அருகில் குனிந்து பார்த்தார். இரண்டு நிமிடங்களுக்குள் தன்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | முன்னதாகத் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்? |
மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு பின்பு தினம் ஒரு சலுகை, தினம் ஒரு அறிவிப்பு என்று அ.தி.மு.க. அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் 18ம்தேதி ஒரே அறிக்கையின் மூலம் பொதுவிநியோக அட்டையில்... தமிழக அரசியல் |
| |
 | திருக்குறள் ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பரிசு |
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு சமயத்தில் திருக்குறள் சார்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூல் ஒன்றை வெளியிடும் திட்டமிருக்கிறது. இந்த நூலுக்குக் கட்டுரைகள் வழங்க விரும்புவோர் முதலில்... பொது |