| |
 | முப்பதாண்டைக் காணும் தமிழ்நாடு அறக்கட்டளை |
அந்நிய மண்ணில் தொண்டு ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு முப்பது ஆண்டுகள் வேர்விட்டு ஆலமரமாக வளர்வது என்பது மிகப் பெரிய சாதனை. இவ்வாண்டு இந்தச் சாதனையை... பொது |
| |
 | தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் |
மக்களவை கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் நிகழ்த்திய உரையின் போது தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத் தக்கது. தமிழக அரசியல் |
| |
 | மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் பலம் அதிகரிப்பு! |
மக்களவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்த நிலை யில், மாநிலங்களவைக்கான தேர்தலுக்குக் கட்சிகள் படு சுறுசுறுப்பாகச் செயல்பட தொடங்கின. தமிழக அரசியல் |
| |
 | முன்னதாகத் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்? |
மக்களவைத் தேர்தலின் தோல்விக்கு பின்பு தினம் ஒரு சலுகை, தினம் ஒரு அறிவிப்பு என்று அ.தி.மு.க. அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. மே மாதம் 18ம்தேதி ஒரே அறிக்கையின் மூலம் பொதுவிநியோக அட்டையில்... தமிழக அரசியல் |
| |
 | சத்குரு ஜக்கி வாசுதேவ் அருளுரை |
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஆகஸ்ட் 8, 2004, ஞாயிறு அன்று மாலை 5 மணிமுதல் 7 மணிவரை சான்டாகிளாரா கன்வென்ஷன் சென்டரில் சொற்பொழிவாற்றுகிறார். பொது |
| |
 | பூம்புகார்ப் பத்தினிப் பெண்கள் எழுவர் - 1 |
மதுரையில் பாண்டியன் அவையில் கண்ணகி தன் காற்சிலம்பைத் தரையில் எறிந்து அதினின்று தெறித்த மாணிக்கப் பரல் பாண்டியன் உதட்டில் பட்டபின் பாண்டியன் அது தன் அரசியின் சிலம்பு இல்லை... இலக்கியம் |