| |
 | கூண்டு |
சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, கையைத் துண்டில் துடைத்துக்கொண்டே வந்து... சிறுகதை |
| |
 | அதிரடி சட்டங்கள்: தமிழகம் முதலிடம் |
சமீபகாலமாக தமிழக அரசு பல அதிரடி அவசர சட்டங்களை கொண்டு வந்து பலத்த விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியல் |
| |
 | ரம்ஜான் நோன்பு |
கவிதைப்பந்தல் |
| |
 | சத்திய தர்மம் |
'சத்யம் வத, தர்மம் சர' - சத்தியத்தைப் பேசு, தர்மம் செய் -. பகவானை அடைவதற்கு இரண்டு காரியங்கள் செய்தால் போதும் என்கின்றார்கள் பெரியோர்கள். ஆனால் திருவள்ளுவரோ 'பொய்யாமை பொய்யாமை... சமயம் |
| |
 | கடல் நீர்க்குப் பயன்படாது முத்து (பகுதி- 2) |
தன் மகள் கற்பு நெறியின்படியே நடந்துள்ளாள்; அதுதான் பெற்றோர்களாகிய தங்களையும் தங்கள் குலத்தையும் உண்மையிலேயே மதிக்கும் செயல் என்று உணர்ந்து பெருமிதமும் அடைகிறாள். இலக்கியம் |
| |
 | எனக்குப் பிடிச்ச ஊரு |
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் இருப்பவர்கள் "இங்குவிலைவாசி மிகவும் அதிகம்" என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டிருந்தாலும் இந்த ஊரை விட்டுக் கிளம்ப மட்டும் மிகவும் தயக்கம் காட்டுவர். பொது |