| |
 | அன்னையர் தினம் |
சுமனாவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. குழந்தைள் வினிதா, விஷால் இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு இந்தியன் பஜாருக்கு வண்டியை ஓட்டினால், கடை திறக்கப் பதினொன்றாகும் என்று தெரிந்தது. சிறுகதை |
| |
 | டின்னர் |
ஆபீசிலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது செல்போன் ஒலித்தது. கூப்பிட்டது மனைவி. சிறுகதை |
| |
 | இங்கிருந்தபடியே இந்தியாவில் நிலம் வாங்குங்கள் |
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு ரியல் எஸ்டேட் சஞ்சிகைகளை வெளியிடும் பிரியா பதிப்பகம் (Priya Publications) நிறுவனத்தினர் அமெரிக்கா வின் பல... பொது |
| |
 | சூழ்ந்த பரவசமாய் |
கவிதையை இயற்ற-எழுத-எது காரண மாய் இருக்கிறது என்ற கேள்வி வெகுகாலமாக நிலவி வருகிறது. வெளியிலே நிகழும் நிகழ்வுகளோ, தோன்றும் காட்சிகளோ உள்ளத்தில் எழுப்பும் எழுச்சி எந்த ஒரு கவிதைக்கும் முதல் காரணமாக இருக்கிறது. ஹரிமொழி |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 10) |
ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன்,தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப் பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே சூர்யாவின்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | உல்லாசச் சிறை |
விதவிதமான ரொட்டிகள், தேன், ஜாம், இறக்குமதியான ஐந்து வகை பால்கட்டி களுடன் காலையில் உணவு, சூடான மதிய உணவு, பதமான ராத்திரி போஜனம், தங்குமறையில் காபி சாதனம், பளிங்கான குளியலறை, குளிர்நாட்களில் அறைக்கே வரும்... பொது |