| |
 | சூழ்ந்த பரவசமாய் |
கவிதையை இயற்ற-எழுத-எது காரண மாய் இருக்கிறது என்ற கேள்வி வெகுகாலமாக நிலவி வருகிறது. வெளியிலே நிகழும் நிகழ்வுகளோ, தோன்றும் காட்சிகளோ உள்ளத்தில் எழுப்பும் எழுச்சி எந்த ஒரு கவிதைக்கும் முதல் காரணமாக இருக்கிறது. ஹரிமொழி |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம்- 10) |
ஷாலினியின் தந்தை முரளியின் நண்பர் மார்க் ஷெல்ட்டன்,தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டியானின் தலைமை விஞ்ஞானி தாக்கப் பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாக கூறவே சூர்யாவின்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அன்னையர் தினம் |
சுமனாவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. குழந்தைள் வினிதா, விஷால் இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு இந்தியன் பஜாருக்கு வண்டியை ஓட்டினால், கடை திறக்கப் பதினொன்றாகும் என்று தெரிந்தது. சிறுகதை |
| |
 | அம்மாவுக்கு ஒரு கடிதம்... |
அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் தினம், காதலர் தினம், தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் எல்லாம் தேவைதானா என்று கேள்வி கேட்ட காலங்கள் உண்டு. ஆனால் இன்று என் குழந்தைகள் பூவும்... பொது |
| |
 | உல்லாசச் சிறை |
விதவிதமான ரொட்டிகள், தேன், ஜாம், இறக்குமதியான ஐந்து வகை பால்கட்டி களுடன் காலையில் உணவு, சூடான மதிய உணவு, பதமான ராத்திரி போஜனம், தங்குமறையில் காபி சாதனம், பளிங்கான குளியலறை, குளிர்நாட்களில் அறைக்கே வரும்... பொது |
| |
 | நான் நீதிபதி அல்ல |
உங்களுடைய பகுதியை இரண்டு வருடங்களாகத் தவறாமல் படிக்கிறேன். உறவுகளில் பிரச்சனை என்று இருந்தால் நிச்சயம் இரண்டு பேர் இருப்பார்கள். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |