|
ஜூலை 2020: வாசகர்கடிதம் |
   |
- | ஜூலை 2020 |  | (1 Comment) |
|
|
|
 |
ஜூன் இதழில் மருத்துவர் கோபி நல்லையனின் நேர்காணல் அவருடைய மனித நேயத்தையும், சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தியது. வள்ளுவர் குறளில் `நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்றி அமையாது ஒழுக்கு' எனக் கூறியதை 'முதல் துளி' சிறுகதை அருமையாகப் பிரதிபலித்தது. |
|
வித்யாலட்சுமி டி, சிமி வேலி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|