| |
 | எழுத்தாளர் பிரபஞ்சன் |
இறுதிவரை இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளியான பிரபஞ்சன் (73), டிசம்பர் 21ம் நாளன்று காலமானார். ஏப்ரல் 27, 1945 அன்று புதுச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். பள்ளிப் பருவத்தில்... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம் |
'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான். ஹரிமொழி (3 Comments) |
| |
 | தெரியுமா?: தைப்பூசப் பாதயாத்திரை - 2019 |
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறந்தவுடனும் விரிகுடாப் பகுதியின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான 'தைப்பூசப் பாதயாத்திரை'யை அன்பர்கள் எதிர்பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இந்த ஆண்டு... பொது |
| |
 | ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1) |
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக... மேலோர் வாழ்வில் |
| |
 | தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் ஆலயம் |
தேவூர் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது. சமயம் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 12) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |