Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
மஹாவீர் கர்ணா
விக்ரம் நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. புராணப் படமான இதில் மகாபாரதத்தின் மிக முக்கியமான பாத்திரமான 'கர்ணன்' வேடமேற்று நடிக மேலும்...
 
கார்த்திக் புகழேந்தி
மண்ணின் மணத்தோடும், அனுபவங்களின் உயிர்ப்போடும் எழுதி வரும் இளம் படைப்பாளி கார்த்திக் புகழேந்தி. "நேரடியான கதைகூறுதலின் வழியே மேலும்...
 
பிரெட் வடை
தேவையான பொருட்கள்
பிரெட் துண்டுகள் - 4
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
அரிசி - 2 தேக்கரண்டி
மக்காச்சோள மாவ
மேலும்...
 
என்.ஸி. வஸந்தகோகிலம்
அந்தத் தயாரிப்பாளருக்கு அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே மிகவும் பிடித்துப் போய்விட்டது. இனிய குரலில் பாடவும் வேறு செய்கிறார் என் மேலும்...
 
எழுத்தாளர் பிரபஞ்சன்
இறுதிவரை இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருந்த படைப்பாளியான பிரபஞ்சன் (73), டிசம்பர் 21ம் நாளன்று காலமானார். ஏப்ரல் 27, 1945 அன்று புதுச்சேரியில் பிறந்த இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம். பள்ளிப் பருவத்தில்...அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
'கண்ணம்மா! நீ கண்ணனாகப் பிறந்தபோது நான் பார்த்தனாக இருந்தேன்' என்று பாடுகிறாரே, இந்தக் கருத்து வியாச மூலத்திலிருந்து பெறப்பட்ட ஒன்று. பாரதத்தில் பற்பல இடங்களில் சொல்லப்படும் கருத்துதான்.ஹரிமொழி(3 Comments)
தெரியுமா?: தைப்பூசப் பாதயாத்திரை - 2019
ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு பிறந்தவுடனும் விரிகுடாப் பகுதியின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வான 'தைப்பூசப் பாதயாத்திரை'யை அன்பர்கள் எதிர்பார்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக இந்த ஆண்டு...பொது
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா (பகுதி - 1)
இறைவன் பெருங்கருணையினால் மக்களிடையே அவதரிக்கிறான். இவர்களில் எங்கு, எப்போது தோன்றினார் என்றறிய இயலாதவராய், சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா. இந்தியா முழுவதிலும் பரவலாக...மேலோர் வாழ்வில்
தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் ஆலயம்
தேவூர் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது.சமயம்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 12)
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை...சூர்யா துப்பறிகிறார்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்
- ஹரி கிருஷ்ணன்

தாயுமானவர் ஆகிவிடுவீர்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline