| |
 | ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு |
"இன்னிக்கு உங்க பொறந்த நாளு. ஆஃபீஸுக்கு போகும்போது கோயிலுக்குப் போயிட்டுப் போங்க" என்று நிகிலா சொன்னது நினைவுக்கு வர, நேராகக் கோயிலை நோக்கி வண்டியை விட்டான். சிறுகதை |
| |
 | பேச்சு! |
"அம்மா! என்னிக்காவது நான் ஒங்களைச் சித்தின்னு கூப்பிட்டிருக்கேனாம்மா? சொல்லுங்க" என்றாள் சுமதி. "என்னடி சொல்ற, சித்தியா?" என்று ஒரே குரலில் கேட்டனர் சுமதியின் அப்பா கீர்த்திவாசனும்... சிறுகதை |
| |
 | ஐராவதம் மகாதேவன் |
தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னையில் காலமானார். இவர், 1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும்... அஞ்சலி |
| |
 | ஷிவனா ஆனந்த் |
16 வயதான ஷிவனா ஆனந்த் ட்ராய் உயர்நிலைப் பள்ளியில் ஜூனியர். தனது வகுப்பிலுள்ளவர்கள் கணினிப் பாடங்களில் மென்பொருள் எழுதுவதற்கான கோட்பாடுகள் புரியாமல் தவிப்பதைக் கவனித்தார். சாதனையாளர் |
| |
 | தாயுமானவர் ஆகிவிடுவீர்கள் |
பிள்ளைப் பாசத்தை உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். அது வளர, வளர உங்கள் சொந்த விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் குறைந்து போகும். தாயுமானவராக மாறிவிடுவீர்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | நமக்குத் தொழில் அன்பு செய்தல்: சாயி பிரசாத் வெங்கடாசலம் |
பெங்களூரிலிருந்து வந்திருக்கும் சாயி பிரசாத் வெங்கடாசலம் நவம்பர் 25, 2018 அன்று மோர்கன் ஹில் யுனைடெட் மெதாடிஸ்ட் தேவாலயத்தில் பேசியபோது, வயதுக்கு மீறிய அனுபவம் மற்றும் செயல்பாட்டைக்... பொது |