Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | முன்னோடி | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம் | பொது
Tamil Unicode / English Search
குறள் 388
தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் நடிகர் விஷ்ணு மஞ்சு நாயகனாகத் தமிழில் அறிமுகமாகும் படம் 'குறள் 388'. நாயகியாக சுரபி நடிக்க மேலும்...
 
முனைவர் ஜெயந்தி நாகராஜன்
கையைத் தட்டு கையைத் தட்டு
பாட்டைக் கேட்டு கையைத் தட்டு
தலையை ஆட்டு தலையை ஆட்டு
பாட்டைக் கேட்டு தலையை ஆட்டு
நடனமா
மேலும்...
 
பீட்ருட் இலை கீன்வா புலாவ்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் இலை (நறுக்கியது) - 2 கிண்ணம்
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
தக்காளி (நறுக்கிய
மேலும்...
 
பல்லடம் சஞ்சீவராவ்
ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து இருவர் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு தேசம், சுதந்திரம், போராட்டம், மிதவாதம், தீவிரவாதம் என்ற மேலும்...
 
தன்மானம்!
சுமார் ஐந்து வருடங்களாக அவரைப் பார்த்து வருகிறேன். இங்குள்ள ஒரு குரோசரி ஸ்டோரில் வேலை செய்கிறார். என்னைவிட இளையவர், வயது 55 இருக்கும். பார்த்தவர்களை அதிரவைக்கும் 45 டிகிரி கூனல்.அமெரிக்க அனுபவம்
ஆர். கோவர்த்தனம்
பிரபல இசையமைப்பாளரும், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரது குழுவில் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவருமான கோவர்த்தனம் (91) காலமானார். பெங்களூரில் பிறந்த கோவர்த்தனம்...அஞ்சலி
எம்.ஜி. சுரேஷ்
தமிழின் மிகச்சிறந்த கோட்பாட்டு எழுத்தாளரும், பின்நவீனத்துவத்தைப் பரவலாக அறியச் செய்தவருமான எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ் சிங்கப்பூரில் காலமானார். 1953ல் மதுரையில் பிறந்த இவர், எழுத்துப் பயணத்தை...அஞ்சலி
சித்தார்த் துப்பில்
நியூ ஜெர்சியில் வசிக்கும் பதினேழு வயது இளைஞர் செல்வன். சித்தார்த் துப்பில் ஓர் வளரும் ஓவியர். தனது ஓவியத்திறன் தனது மூதாதையர் நாட்டுக்குப் பயன்பட வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர். அதன் காரணமாக...சாதனையாளர்
ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம்
2000 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் இது. விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது. இந்தியாவில் புகழ்பெற்ற கிருஷ்ணன் விஷ்ணு கோவில்களில் ஐந்து கோவில்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. அவை குருவாயூர்...சமயம்
அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2)
கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது...மேலோர் வாழ்வில்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வஞ்சனையோ நேர்மையோ
- ஹரி கிருஷ்ணன்

மனதில் சுமந்த குப்பை
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline