| |
 | மனச்சாட்சி |
காலை காப்பியை முடித்துவிட்டு வாசலுக்கு வந்த செல்வம், தன்னுடய ஒரே சொத்தான, வெளியே நிறுத்தி இருந்த பழைய அம்பாசடர் காரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். சிறுகதை |
| |
 | ரங்கதாசி |
திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின் வெள்ளை கோபுர வாசலில் அந்தக் கார் வந்து நின்றது. எதிராஜ் பின் இருக்கையிலிருந்து நகர்ந்து கதவைத் திறந்து வெளியே இறங்கினார். சிறுகதை (9 Comments) |
| |
 | FeTNA வெள்ளி விழா |
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) கிட்டத்தட்ட நாற்பது தமிழ்ச் சங்கங்களை உள்ளடக்கிய, 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அமைப்பாகும். ஜூலை நான்காம் நாளில் வரும்... பொது |
| |
 | அன்னை அபிராமி |
அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத்... சமயம் |
| |
 | களவு... |
பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும்
சூர்யாக்களும், ஆர்யாக்களும்
என்னை ஈர்ப்பதில்லை...
களவாண்ட கோயில் மறுபடி
களவு போவதில்லை! கவிதைப்பந்தல் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |