| |
 | குற்றாலமும் வேண்டாம்! |
1934ம் ஆண்டில் காந்திஜி குற்றாலத்துக்கு வந்திருந்தார். காந்தி அங்கே குளிக்க வந்திருந்தவர்களிடம், "இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களா?" என்று கேட்டார். உடன் அவர்கள், " இல்லை. பொது |
| |
 | காந்திஜியின் நகைச்சுவை |
காந்திஜியிடம் நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. 1391ல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபின்... பொது |
| |
 | சில மாற்றங்கள் (மாற்றம்-5) |
பிரபல மருந்து கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூ யார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து... குறுநாவல் |
| |
 | துப்புரவுத் தொழிலாளி காந்தி |
ஜுலை 1947ல் காந்திஜி கொல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார். பொது |
| |
 | ஆப்பிள் பயணங்கள் |
எங்கேயோ கிராமத்தில் காய்த்த என்னைப் பறித்து பெட்டியில் அடைத்து டிரக்கில் ஏற்றிக் கொண்டு வந்தனர். நானும் ஆடி ஆடிக் கொண்டு வந்தேன். ஷாப் ரைட்டில் என்னைக் கொண்டு வந்து சேர்த்தனர். யாரோ பேசிக் கொண்டே சென்றார். சிறுகதை |
| |
 | ஐந்தே நிமிடங்கள்! |
ஒருமுறை காந்தியடிகள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். மணி என்ன என்று அருகிலிருந்த செயலாளர் கல்யாணத்திடம் விசாரித்தார். கல்யாணம் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஐந்து மணி என்று சொன்னார். பொது |