| |
 | பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி |
சிற்பக் கலைப் பிதாமகரும், உலககெங்கிலும் பல ஆலயங்களை, புகழ்பெற்ற கட்டிடங்களையும் நிர்மாணித்தவருமான டாக்டர் வை. கணபதி ஸ்தபதி (84) சென்னையில், செப்டம்பர் 6, 2011 அன்று காலமானார். அஞ்சலி |
| |
 | நீங்களாகவே இருங்கள் |
'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கைத்துப்பாக்கி காப்பாற்றாது |
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வசித்த காலம். அவர் கறுப்பர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால் அவருக்கு அங்கே நிறைய எதிர்ப்பு இருந்தது. எனவே காந்தியின் பாதுகாவலராக காலன்பார்க் என்பவர்... பொது |
| |
 | குஷ்டமும் கஷ்டம் அல்ல! |
காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். ஒருநாள், காந்தியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவர் வந்து பிச்சை கேட்டார். அவரைப் பற்றி... பொது |
| |
 | தொடரும் பயணங்கள் |
ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் ரேவதி. மழை நின்றபாடில்லை. இன்று அபிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் செல்ல முடியாது. பேஸ்மெண்டிலேயே போய் விளையாட வேண்டியதுதான். சிறுகதை (1 Comment) |
| |
 | கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் |
கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. சமயம் |