| |
 | குற்றாலமும் வேண்டாம்! |
1934ம் ஆண்டில் காந்திஜி குற்றாலத்துக்கு வந்திருந்தார். காந்தி அங்கே குளிக்க வந்திருந்தவர்களிடம், "இந்த அருவியில் ஹரிஜனங்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களா?" என்று கேட்டார். உடன் அவர்கள், " இல்லை. பொது |
| |
 | கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் |
கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. சமயம் |
| |
 | நீங்களாகவே இருங்கள் |
'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | துப்புரவுத் தொழிலாளி காந்தி |
ஜுலை 1947ல் காந்திஜி கொல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார். பொது |
| |
 | கைத்துப்பாக்கி காப்பாற்றாது |
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வசித்த காலம். அவர் கறுப்பர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால் அவருக்கு அங்கே நிறைய எதிர்ப்பு இருந்தது. எனவே காந்தியின் பாதுகாவலராக காலன்பார்க் என்பவர்... பொது |
| |
 | கட்டாயம் வேண்டும் |
ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாக்கீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து "அய்யா!" என்றான். அமரர் கதைகள் |