| |
 | குஷ்டமும் கஷ்டம் அல்ல! |
காந்திஜி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து விட்டு, இந்தியாவில் வக்கீலாக பணிபுரிந்து வந்து கொண்டிருந்த காலம். ஒருநாள், காந்தியின் வீட்டு வாசலில் குஷ்டநோய் உள்ள ஒருவர் வந்து பிச்சை கேட்டார். அவரைப் பற்றி... பொது |
| |
 | காந்திஜியின் நகைச்சுவை |
காந்திஜியிடம் நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. 1391ல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபின்... பொது |
| |
 | கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம் |
கோயில்களின் நகரம் கும்பகோணம். தஞ்சைக்குக் கிழக்கே சுமார் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் தலத்தை 'திருக்குடமூக்கு' எனப் பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன. திருக்குடந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. சமயம் |
| |
 | தொடரும் பயணங்கள் |
ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் ரேவதி. மழை நின்றபாடில்லை. இன்று அபிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் செல்ல முடியாது. பேஸ்மெண்டிலேயே போய் விளையாட வேண்டியதுதான். சிறுகதை (1 Comment) |
| |
 | கட்டாயம் வேண்டும் |
ஒரு நாள் பகல் 10 மணிக்குச் சென்னை பிரபாத் டாக்கீஸ் அருகே நின்று கொண்டு, சைனா பசாருக்குச் செல்லும் டிராம் வண்டியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். என் எதிரே சிறுவன் ஒருவன் ஓடிவந்து "அய்யா!" என்றான். அமரர் கதைகள் |
| |
 | கைத்துப்பாக்கி காப்பாற்றாது |
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வசித்த காலம். அவர் கறுப்பர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால் அவருக்கு அங்கே நிறைய எதிர்ப்பு இருந்தது. எனவே காந்தியின் பாதுகாவலராக காலன்பார்க் என்பவர்... பொது |