| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-4) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம் |
தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எப்போதுமே மூன்று தனித்தனிக் குழுவினர் இயங்கிக் கொண்டிருந்தனர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு சாராருக்குச் சொல்ல நிறையச் செய்தி இருக்கும்; சொல்வதைச் செல்லும் விதமாக... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தொடரும் பயணங்கள் |
ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள் ரேவதி. மழை நின்றபாடில்லை. இன்று அபிக்குட்டியை வாக்கிங் அழைத்துச் செல்ல முடியாது. பேஸ்மெண்டிலேயே போய் விளையாட வேண்டியதுதான். சிறுகதை (1 Comment) |
| |
 | ஆப்பிள் பயணங்கள் |
எங்கேயோ கிராமத்தில் காய்த்த என்னைப் பறித்து பெட்டியில் அடைத்து டிரக்கில் ஏற்றிக் கொண்டு வந்தனர். நானும் ஆடி ஆடிக் கொண்டு வந்தேன். ஷாப் ரைட்டில் என்னைக் கொண்டு வந்து சேர்த்தனர். யாரோ பேசிக் கொண்டே சென்றார். சிறுகதை |
| |
 | காந்திஜியின் நகைச்சுவை |
காந்திஜியிடம் நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. 1391ல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் லண்டனுக்குச் சென்றிருந்தார். ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்தபின்... பொது |
| |
 | நீங்களாகவே இருங்கள் |
'நியாயம்' என்பது ஒரு சுவாரஸியமான சொல். நியாயம் கேட்டு நம்மிடம் யார் பேச வந்தாலும், அவர் கூறுவதை நாம் ஆமோதிப்பதுதான் நியாயம் என்று கருதப்படுகிறது. சுயநலமில்லாமல் நாம் கூறும் கருத்துக்கள் நம்மை அநியாயர்களாகக்... அன்புள்ள சிநேகிதியே |