| |
 | இசையுதிர்காலம்: பளார்! |
பெரிய பெரிய ஜாம்பவான்கள் கூடியிருந்த மகாசபை அது. குரு பாட, சிஷ்யர் அதற்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். குருவுக்குப் பாட மட்டுமல்ல; வயலின் வாசிக்கவும் நன்கு தெரியும். பொது |
| |
 | தெரியுமா?: இலங்கை சின்மய கிராம வளர்ச்சிச் சங்கம் இடம்பெயர்ந்தோருக்கு நிதி உதவி |
இலங்கை சின்மயா கிராம வளர்ச்சி சங்கம் வவுனியாவில் (zone 4 முகாம்) தஞ்சம் புகுந்திருக்கும் 1000 இடம்பெயர்ந்த தமிழர் குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டுத் தலா 1000 ரூபாய் வீதம்... பொது |
| |
 | தாராவின் மணவாழ்க்கை |
காஷ்மீரில் மிகப் பெரும்பான்மையினர் சைவர்கள். அவர்களது சிந்தைனைப் போக்கு தென்னிந்திய சைவ சித்தாந்தத்தோடு பெருமளவு ஒத்திருக்கிறது. காஷ்மீரில் புதுமணத் தம்பதியருக்கு முதல் சிவராத்திரி... நினைவலைகள் |
| |
 | அம்மா, அப்பா வராங்க! |
டி.வி. சீரியலில் மூழ்கி இருந்தாள் சுமதி. காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தான் வாசு. எழுந்திருக்க மனமின்றி முனகிக் கொண்டே எழுந்து கிச்சன் பக்கம் சென்று காபி கலந்து, தேன்குழலும் சேர்த்து தட்டை... சிரிக்க சிரிக்க |
| |
 | பாட்டியின் ஏக்கம் |
எண்பது வயதிலும் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்ளும் சக்தியைக் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிவிட்டு டேப்பைப் போட, அதில் கே.பி. சுந்தராம்பாளின் கணீர் குரல் ஒலித்தது. சிறுகதை |
| |
 | வாங்குவதைக் கல்லில் செதுக்குங்கள், கொடுப்பதை மணலில் எழுதுங்கள் |
"பிறர் நமக்கு உதவி செய்யும்போது அதைக் கல்லில் செதுக்க வேண்டும். நாம் உதவி செய்யும்போது மணலில் எழுத வேண்டும்" என்று நினைப்பவள் நான். நீங்களும் அந்த வகையைச் சேர்ந்தவர்... அன்புள்ள சிநேகிதியே |