| பா.சு. ரமணன் |
|
 |
|
|
|
|
|
|
|
| பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
ஸ்ரீ சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் - (Nov 2025) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. அப்படிப்பட்ட புனித வாழ்க்கை வாழ்ந்த மகான்களுள் ஒருவர் ஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள். இவர், நவம்பர் 28, 1871ல், விழுப்புரம் அருகே உள்ள கல்பட்டில்... மேலும்... |
|
| |
|
 |
சேகுனாப் புலவர் - (Nov 2025) |
| பகுதி: முன்னோடி |
சேகுனாப் புலவர், இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வாழ்ந்தவர். அதிக இஸ்லாமிய இலக்கிய நூல்களை இயற்றியதால் மேலும்... |
|
| |
|
 |
மஹேந்திரநாத் குப்த மஹாசயர் - (Oct 2025) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
தான் எழுதியது எதுவும் தனதல்ல, குருதேவரின் ஆசியாலே சாத்தியமானது என்று கருதி, தன்னடகத்துடன் தன் பெயரைக் கூட வெளியிடாமல் "ம-" என்று மட்டுமே குறியிட்டு, ராமகிருஷ்ண பரமஹம்சரின் 'அமுத மொழிகளை'... மேலும்... |
|
| |
|
 |
முனைவர் மு. சதாசிவம் - (Sep 2025) |
| பகுதி: முன்னோடி |
முனைவர் மு. சதாசிவம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரின் புலவர் குழுவில் இடம்பெற்றவர். பதிப்பாசிரியராகச் செயல்பட்டு 150க்கும் மேற்பட்ட அகர வரிசைகளைத் தனி ஒருவராக உருவாக்கிச் சாதனை நிகழ்த்தியவர். மேலும்... |
|
| |
|
 |
திருமுருக கிருபானந்த வாரியார் - இறுதிப் பகுதி - (Sep 2025) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
திருமுருக கிருபானந்த வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்படும் அயோத்தி, மதுரா, ஹரித்வார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு... மேலும்... |
|
| |
|
 |
திருமுருக கிருபானந்த வாரியார் - பகுதி -2 - (Aug 2025) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள்புரிந்த வயலூருக்கு வந்தார். அவருடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை... மேலும்... |
|
| |
|
 |
திருமுருக கிருபானந்த வாரியார் - (Jul 2025) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
நாத்திகக் கருத்துக்களாலும், வெற்றுப்பேச்சு மேடையுரைகளாலும் மக்கள் மனம் சோர்ந்திருந்த காலத்தில், அவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, முருக பக்தியை தீவிரப்படுத்தி, இந்து சமய வளர்ச்சிக்கு உதவியவர்... மேலும்... |
|
| |
|
 |
ச.த. சற்குணர் - (Jul 2025) |
| பகுதி: முன்னோடி |
சாமுவேல் தருமராஜர் சற்குணர் என்னும் ச.த. சற்குணர், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களுள் ஒருவர். அ.கி. பரந்தாமனாருடன் இணைந்து சென்னையில் 'தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கம்' என்ற... மேலும்... |
|
| |
|
 |
ஜட்ஜ் சுவாமிகள் (பகுதி-2) - (Jun 2025) |
| பகுதி: மேலோர் வாழ்வில் |
சென்னையில் செல்வாக்கு, புகழ் மற்றும் மிகுந்த வருவாயுடன் வாழ்ந்து வந்த ஜட்ஜ் சுவாமிகள், தனது அழைப்பை ஏற்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவாரா என்ற ஐயம் திருவிதாங்கூர் மன்னருக்கு ஏற்பட்டது. மேலும்... |
|
| |
|
 |
ஓவியர் மாயா - (May 2025) |
| பகுதி: முன்னோடி |
தமிழின் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தனது தூரிகை மூலம் உயிர் கொடுத்தவர் ஓவியர் மாயா. ஓவியர், பக்க வடிவமைப்பாளர், இதழ் தயாரிப்பாளர் எனப் பல களங்களில் பணியாற்றிய மாயாவின் இயற்பெயர் மகாதேவன். மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |