Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
'அந்நியனைத்' தொடர்ந்து 'மஜா'
நீண்ட நாட்களாக விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த சங்கரின் கனவுப் படம் 'அந்நியன்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக மேலும்...
 
ஆ. மாதவன்
நவீன தமிழ் இலக்கியத்தில் பரிச்சயம் கொள்ளும் எந்தவொரு வாசகரும் சில படைப்பாளிகளை நிச்சயம் பெயரளவிலாவது தெரிந்து கொள்ள வேண்டும். மேலும்...
 
கோடைக்கேற்ற குளிர்பானங்கள்
இந்தக் கோடைகாலத்தில் குடிப்பதற்கும் உடலுக்கும் இதமான சில குளிர்பான வகைகளை இந்த மாதம் செய்து மகிழ்வோம்.

மாம்பழ மில்
மேலும்...
 
சுவாமி விபுலாநந்த அடிகள்
சிதம்பரத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவுவது பற்றி விசாரணைக் குழுவொன்று 1927ம் ஆண்டில் மதுரையில் இராம நாதபுரத்து அரசர் தலைமையில் மேலும்...
 
காதில் விழுந்தது...
அப்போது எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டதுதான் எனக்கு நடந்திருக்கக் கூடியதிலேயே மிக நல்ல நிகழ்ச்சி...பொது
வயலூர் முருகன் : அதிசய வழக்கு
நீதிமன்றங்கள் என்றால் அங்கு விதவிதமான வழக்குகள் விசாரணைக்கு வருவது வழக்கம்தான். ஆனால் தெய்வத்திற்கு உரித்தான கோயில் சொத்தை மீட்க மனிதர்கள் வழக்குத் தொடுத்து நீதிமன்றத்திற்கு...சமயம்
எல்லாமே கொஞ்சம், கொஞ்சம்
எனக்குக் கல்யாணமாகி 9 வருடங்கள் ஆகின்றன. எட்டு வயதில் பெண் குழந்தையும் உள்ளார். நாங்கள் அமெரிக்காவுக்கு வந்து 4 வருடங்கள் ஆகின்றன. என் கணவருக்கு அம்மா மற்றும் கல்யாணமான 4 சகோதரர்கள்.அன்புள்ள சிநேகிதியே
லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது
ஈழத்தமிழ் எழுத்தாளர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டாகத் தன் நேரம், உழைப்பு, கைப்பொருள் எல்லாவற்றையும் செலவழிப்பதில் மகிழ்வடைகிற லண்டன் பத்மநாப ஐயர் அவர்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத்தின்...பொது
வாடகைக்கு விட்ட வீடு
சம்பளத்தை பாங்கில கட்டிட்டயா?" என்றான் ரகு. "கட்டியாச்சு. இப்ப எவ்ளோ சேர்ந்திருக்கு தெரியுமா? ஒரு லட்சம் டாலர். நம்ம பணத்துல 46 லட்சம் ரூவா. கிட்டத்தட்ட அரைக் கோடி சேர்த்துட்டோம் ஒரு வருசத்துல" என்றாள் உமா.சிறுகதை
இரண்டு அதிரடி உத்தரவுகள்!
கல்வித்துறை சம்பந்தமாக இரண்டு உத்தரவுகளைத் தமிழக அரசு பிறப்பித்தது: ஒன்று அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவு. இரண்டாவது தொழில் கல்லூரிகளில் சேர...தமிழக அரசியல்
மனசாட்சி உறுத்துகிறது.....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி? (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline