| |
 | இரண்டு கடிதங்கள் |
மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பினாள் சுமதி. கடிதப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அட! அம்மா லெட்டர். மேலே கோணல்மாணலான எழுத்துக்களில் விலாசம். மற்ற கடிதங்களையும் அள்ளிக் கொண்டு... சிறுகதை |
| |
 | மதுரபாரதியின் ரமண சரிதம் |
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணையாழியில் ஒரு சிறுகதை வெளியானது. 'தீ' என்ற தலைப்பைக் கொண்ட அந்தக் கதை அந்த மாதத்துக்கான இலக்கிய சிந்தனைப் பரிசைப் பெற்றது. நூல் அறிமுகம் |
| |
 | காதில் விழுந்தது...... |
இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் செய்தி. 1980-லிருந்து வளர்ச்சி தொடர்ந்து விரைந்து வருகிறது. இந்தச் சாதனை 60 ஆண்டு கால... பொது |
| |
 | துவங்கியது பிரசாரம் |
சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கலாம் என்றும் அரசல் புரசலாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும்... தமிழக அரசியல் |
| |
 | துவங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு |
ஜெயலலிதா 1991-96ல் முதல்வர் பதவியில் இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்தாக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில்... தமிழக அரசியல் |
| |
 | ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 3 |
சுமிடோமோவின் ஆய்வுக்கூடம் கிரண் எதிர்பார்த்தது போலவே இல்லை. ஷாலினி வேலை செய்யும் ஆய்வுக்கூடம் போலப் பல அலுவலக அறைகளும், கருவிகள் நிறுவப்பட்ட சில லேப்களும் இருக்கும் என்று நினைத்தான். சூர்யா துப்பறிகிறார் |