| |
 | காதில் விழுந்தது...... |
இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் வெற்றிநடை போடுகிறது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரும் செய்தி. 1980-லிருந்து வளர்ச்சி தொடர்ந்து விரைந்து வருகிறது. இந்தச் சாதனை 60 ஆண்டு கால... பொது |
| |
 | காலறிவும் அரையறிவும் முழுஅறிவும் |
நன்னூல் என்பது தமிழ்மொழி இலக்கண நூல் என்பது நன்கு தெரிந்ததே. அதனை இயற்றிய காலம் தோராயமாகத் தொள்ளாயிரம் ஆண்டுகள் முன்பு (கி.பி. 12-ம் நூற்றாண்டு). இலக்கியம் |
| |
 | ஜெமினி கணேசன் மறைந்தார் |
தமிழ்த் திரைப்பட உலகின் 'காதல் மன்னன்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் மூச்சுத் திணறல் காரணமாக மார்ச் 21, 2005 அன்று இரவு சுமார் 1:15 மணிக்குச் சென்னையில் மரணமடைந்தார். அஞ்சலி |
| |
 | நாலு பணம் சம்பாதித்தவர் கோடீஸ்வரன் ஆகலாம் |
எந்த எண்ணையும் நான்கு வர்க்க எண்களின் கூட்டற்பலனாக அமைக்க முடியும் என்பதை இக்கட்டுரையின் முதற் பகுதியில் சென்ற மாதம் குறிப்பிட்டிருந்தேன். புதிரா? புரியுமா? |
| |
 | துவங்கியது பிரசாரம் |
சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கலாம் என்றும் அரசல் புரசலாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும்... தமிழக அரசியல் |
| |
 | மதுரபாரதியின் ரமண சரிதம் |
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணையாழியில் ஒரு சிறுகதை வெளியானது. 'தீ' என்ற தலைப்பைக் கொண்ட அந்தக் கதை அந்த மாதத்துக்கான இலக்கிய சிந்தனைப் பரிசைப் பெற்றது. நூல் அறிமுகம் |