| |
 | நிவாரண நிதி |
பொது |
| |
 | பங்கு போடத் தங்கம் |
சில பணக்காரர்கள் உயிலை ஒழுங்காக எழுதி வைக்காமல் பிள்ளைகள் சண்டைக்குப் போகும்படி ஆவதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். பிள்ளைகளே இல்லாமல் பிர்லாக்களே இருந்தாலும் சண்டைதான். புதிரா? புரியுமா? |
| |
 | கதிர் அண்ணாமலை |
சாரடோகாவின் (கலி.) மொன்டா விஸ்டா உயர்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் மேல்நிலை மாணவராகப் போகிறார் கதிர் அண்ணாமலை. படிப்பில் சிறந்து விளங்கும் இவர் 4.0 நிலையைத் தவறாது பள்ளி வகுப்புகளில் தக்கவைத்துக் கொள்கிறார். சாதனையாளர் |
| |
 | நேனோடெக் நாடகம் |
இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, பிறகு முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரண். தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், ஆர்வத்தால் சூர்யாவுடன் துப்பறிவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறான்! சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சென்னை வழக்கறிஞர்கள் Vs மதுரை வழக்கறிஞர்கள் |
கடந்த தி.மு.க. ஆட்சியில் மதுரைக்கு அருகேயுள்ள உலகனேரியில் உயர்நீதிமன்றக் கிளைக்கான அடிக்கல் நாட்டுவிழா 200ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடைபெற்றது. தமிழக அரசியல் |
| |
 | பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1) |
(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக... இலக்கியம் |