| |
 | திண்டாடும் மாணவர்கள்! |
தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒருபுறம், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் நடத்தும் நுழைத்தேர்வு மறுபுறம். இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவிக்கின்றனர். மாணவ, மாணவியர். தமிழக அரசியல் |
| |
 | பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1) |
(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக... இலக்கியம் |
| |
 | கின்னஸ் சாதனைக்கு ஒரு பட்டுப் புடவை |
எழிலான பட்டுச் சேலைகளை உருவாக்குவதில் புகழ்பெற்ற ஆரெம்கேவி (RMKV) நிறுவனம் தேசிய அளவில் இரண்டு விருதுகளை முன்னமேயே பெற்றுள்ளது. அத்துடன் நில்லாது சமீபத்தில் உலகச் சாதனை... பொது |
| |
 | குளிர்காலம் |
எனது மானேஜர் மார்க் என்னை அவரது அறைக்கு அழைத்தபோது ஏதாவது வழக்கமான வேலை தொடர்பாகத்தான் இருக்கும் என்று எண்ணியவாறு சென்று அமர்ந்தேன். அவர் முகம் மிகவும் இறுகியிருந்தது. சிறுகதை |
| |
 | கதிர் அண்ணாமலை |
சாரடோகாவின் (கலி.) மொன்டா விஸ்டா உயர்நிலைப் பள்ளியில் வரும் கல்வியாண்டில் மேல்நிலை மாணவராகப் போகிறார் கதிர் அண்ணாமலை. படிப்பில் சிறந்து விளங்கும் இவர் 4.0 நிலையைத் தவறாது பள்ளி வகுப்புகளில் தக்கவைத்துக் கொள்கிறார். சாதனையாளர் |
| |
 | உங்கள் முடிவு சரியே... |
எங்கள் குடும்ப நண்பரின் மகன், சிறு வயது முதல் பழக்கம். அவர் கல்யாணத்திற்குக் கூட இந்தியா சென்றபோது நானுமூ என் கணவரும் போய்விட்டு வந்திருக்கிறோம். சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில்... அன்புள்ள சிநேகிதியே |