| |
 | வரலட்சுமி விரத வழிமுறைகள் |
வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும் பொருட்¡க வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. தாழம்பூ. குடுமியுடன் தேங்காய் போன்று பலவகைப் பொருட்கள் கிடைக்காத அமெரிக்காவிலும், இருப்பதைக் கொண்டு மந்திரங்கள்... சமயம் |
| |
 | சென்னைக்குக் கடல்நீர் |
சென்னை மக்களுக்கு இன்றைய தலையாய பிரச்சனை தண்ணீர். தொடர்ந்து பருவமழை பொய்த்துப் போனதும், பிரதான ஏரிகளான செம்பரம்பாக்கம், புழலேரி, போரூர் போன்ற... தமிழக அரசியல் |
| |
 | பூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர் (பாகம்- 1) |
(சென்ற தவணையில் : கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்கள் எழுவரைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்; அந்த எழுவரில் முதலாமவளாக ஒரு பத்தினி தன் திருமணச் சான்றாக... இலக்கியம் |
| |
 | புகாரி கவிதைகள் |
கவிதைப்பந்தல் |
| |
 | காபூலிவாலா |
ஐம்பத்தெட்டாம் தெருவில் இறங்கினோம். அந்தப் பன்மாடிக் கட்டிடத்தின் வெது வெதுப்பிலிருந்து வெளியே இறங்கினதும் சில்லென்ற காற்று தாக்கியது. சரசரவென்று சிறுமழை வேறு. எப்போதுமே இந்த ஒருவழித் தெருவில் வாகனப்போக்கு அதிகம். சிறுகதை |
| |
 | நேனோடெக் நாடகம் |
இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, பிறகு முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் ஒருவரின் மகன் கிரண். தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், ஆர்வத்தால் சூர்யாவுடன் துப்பறிவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறான்! சூர்யா துப்பறிகிறார் |