| |
 | ''முதியோர் இல்லம்'' தான் கடைசி வழி |
இது என் அம்மாவும், என் கணவரும் சம்பந்தப்பட்ட விரச்சினை. 16வருடங்களுகூகு முன்பு என் அப்பா இறந்த போது என் அம்மாவை என்னுடன் இருக்கு இங்கு அழைத்து வந்துவிட்டேன். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காதல் என்பது எதுவரை? |
மூர்த்தி அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து நிறுத்தினான். சில நிமிடங்கள் அப்படியே படுக்கையில் கிடந்தான். விளையாட்டாக அமெரிக்கா வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிவிட்டது. சிறுகதை |
| |
 | திருநாராயணபுரம் |
வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் திருவரங்கத்திற்கு ஒரு தனிப் பெருமை உண்டு. அப்படிப்பட்ட திருவரங்கத்திற்கு ஒப்பாக வைத்து பேசப்படும் தலம் திருநாராயணபுரம். மைசூரி அருகே... சமயம் |
| |
 | சண்டியர்? |
நடிகர் கமலஹாசன் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் அல்ல. தான் ஒரு கலைஞன் என்பதில் தான் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அவரது நிலைப்பாட்டை உரசிப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் |
| |
 | "புத்தம் வீடு" - ஓர் அறிமுகம்-ஹெப்சிபா ஜேசுதாசன் |
இப்படியும் ஒரு புத்தகம் வந்ததா? - இதுதான் பெயரைக் கேட்டவுடன் மனதில் தெறிக்கும் கேள்வி. விட்டால் இவர் நம்மை ஆழ்ந்த இலக்கியத்திற்குக் கூட்டிச் சென்றுவிடுவார் என்று எண்ண வேண்டாம். நூல் அறிமுகம் |
| |
 | ஜன்னல் |
மகாதேவன் கண் விழித்தபோது கடிகாரம் இரண்டு மணி காட்டியது. ''ஏது இந்த கடிகாரம்?'' - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எங்கே இருக்கிறோம்?' கடைசியாக பாத்ரூமில் கால் கழுவப் போனது நினைவுக்கு வந்தது. சிறுகதை |