| |
 | காலநதி |
“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும். சிறுகதை |
| |
 | தமிழ் சினிமாவில் பாட்டு |
முதன் முதலாகத் தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பரிமாணத்தை வெளிப்படுத்துவதில் ஈடுபட்டவர் தியடோர் பாஸ்கரன். 1977- இல் Journal of Tamil Studies ஆய்விதழில் வெளியான... பொது |
| |
 | உபதேசத்திற்கா - உபயோகத்திற்கா? |
சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், கீதைக்குப் பேரூரை வழங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமிஜி. ஆண்களும், பெண்களுமாக முப்பதுபேர் அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுகதை |
| |
 | ஏன்? |
மஹாத்மா காந்திக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று "மூன்று குரங்கு பொம்மைகள்". ஒரு குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் இரண்டு கண்களை மூடிக் கொண்டிருக்கும். பொது |
| |
 | சங்கீத ஸ்தித பிரஞ்ஞனுக்கும், பொன்விழா! |
பகவத்கீதை ''வாசுதேவன் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்கின்ற ஒருவனை 'ஸ்தித பிரஞ்ஞன்' என்று போற்றுகின்றது. பொது |
| |
 | ஒரு இனிய மாலைப் பொழுது |
அஞ்சனா ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்த சந்த்ரு அவள் இடுப்பை வளைத்துத் திருப்பினான். "என்னைத்தானே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டுருந்தே?" எனக் கேட்டான். சிறுகதை |