| |
 | ஒரு இனிய மாலைப் பொழுது |
அஞ்சனா ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்த சந்த்ரு அவள் இடுப்பை வளைத்துத் திருப்பினான். "என்னைத்தானே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டுருந்தே?" எனக் கேட்டான். சிறுகதை |
| |
 | உபதேசத்திற்கா - உபயோகத்திற்கா? |
சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம், கீதைக்குப் பேரூரை வழங்கிக் கொண்டிருக்கிறார் சுவாமிஜி. ஆண்களும், பெண்களுமாக முப்பதுபேர் அவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுகதை |
| |
 | ஏன்? |
மஹாத்மா காந்திக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று "மூன்று குரங்கு பொம்மைகள்". ஒரு குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் இரண்டு கண்களை மூடிக் கொண்டிருக்கும். பொது |
| |
 | மீண்டும் தாய்க்கட்சிக்கு |
காங்கிரஸ்கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பேர் போனது. அதன் வரலாறு இந்த விதியின் இயக்கத்தில்தான் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகமான பிளவுகள். தமிழக அரசியல் |
| |
 | ஒரு அரசியல் கொலை |
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலையை அடுத்து மு.க. அழகிரி, முன்னாள் எம்எல்ஏ சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்னர். தமிழக அரசியல் |
| |
 | வசந்தமே அருகில் வா..... |
கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்குவான், மற்ற ஆறு மாதம் விழித்திருப்பான் என்று இராமாயணத்தில் வருவதாக ஞாபகம். பனிவிழும் பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் கிட்டத்தட்ட அந்த வாழ்க்கைதான். பொது |