| |
 | மீண்டும் தாய்க்கட்சிக்கு |
காங்கிரஸ்கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பேர் போனது. அதன் வரலாறு இந்த விதியின் இயக்கத்தில்தான் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகமான பிளவுகள். தமிழக அரசியல் |
| |
 | (இலவச) சுற்றுலா |
வெடவெட குளிர் போய் வெதுவெது வெயில் காலம் வருகிறது. குழந்தைகளை ''வெளியே குளிர்/மழை, உள்ளே விளையாடு'' என்று சொல்லி ஏமாற்ற முடியாது. பொது |
| |
 | காலநதி |
“இவள் தன்னை உணர்ந்து அதன் மூலம் என்னை உணரும் ஒரு காலம் வரும். அது வரை, இவள் தன்னைப் புரிந்து கொள்ளப்படாதவளாயும் என்னிலிருந்து வேறுபட்டவளாயும் காண்பித்துக் கொள்வது தொடரும். சிறுகதை |
| |
 | முதல்வரின் புறக்கணிப்பு |
பிரதமர் வாஜ்பாய் சென்னை விமானநிலைய விரிவாக்கத்தைத் திறந்து வைக்க சென்னை வந்திருந்தார். தமிழக அரசியல் |
| |
 | குரங்கு முகம் வேண்டும்! |
கண்ணகி தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கப் பாண்டியன் அவைக்கு வந்தாள். அங்கே "என் காற்சிலம்பு பகர்தல் (விற்றல்) வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே" என்கிறாள். இலக்கியம் |
| |
 | ஏன்? |
மஹாத்மா காந்திக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று "மூன்று குரங்கு பொம்மைகள்". ஒரு குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் இரண்டு கண்களை மூடிக் கொண்டிருக்கும். பொது |