| |
 | தமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) |
சிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. நூல் அறிமுகம் |
| |
 | சாதனைப் பெண் காவ்யா |
டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில், பள்ளியிறுதி வகுப்பு முடித்தவர் 'குறள்' காவ்யா. அவரது சாதனை என்ன தெரியுமா? 1330 திருக்குறளையும் மனப்பாடமாகச் சொல்வதுதான்! சாதனையாளர் |
| |
 | தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-14) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | மண்ணின் மணம் |
ஓமாம்புலியூர் சிதம்பரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள அழகான கிராமம். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது. பாக்யாவும் ராமனும் இரண்டாவது குழந்தை விக்னேஷுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில்... சிறுகதை |
| |
 | அன்னை அபிராமி |
அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத்... சமயம் |
| |
 | மா. ஆண்டோ பீட்டர் |
கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றிய மா. ஆண்டோ பீட்டர் (45) சென்னையில் ஜூலை 12, 2012... அஞ்சலி |