| |
 | அன்னை அபிராமி |
அபிராமி அம்மை உறையும் திருத்தலம் திருக்கடவூர் எனப்படும் திருக்கடையூர். இது நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அட்ட வீரட்டானத்... சமயம் |
| |
 | அமலால் நிறையும் ரமலான் |
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவரும் மாதம் கவிதைப்பந்தல் |
| |
 | களவு... |
பிராட் பிட்டுகளும், ஜார்ஜ் க்லூனீகளும்
சூர்யாக்களும், ஆர்யாக்களும்
என்னை ஈர்ப்பதில்லை...
களவாண்ட கோயில் மறுபடி
களவு போவதில்லை! கவிதைப்பந்தல் |
| |
 | தமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்) |
சிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. நூல் அறிமுகம் |
| |
 | மிருத்திகா செந்தில்: கிடார் சாதனை |
மிச்சிகனின் ஸ்டெர்லிங் ஹைட்ஸ் நகரத்தைச் சேர்ந்த மிருத்திகா செந்தில், அமெரிக்கன் கில்ட் ஆஃப் மியூசிக் (AGM) நடத்திய போட்டிகளில் கிடார் வாத்தியத்தில் தான் பங்கேற்ற நான்கு பிரிவுகளிலும்... பொது |
| |
 | அடுத்தவர் பலவீனத்தை அணுகத் தெரிய வேண்டும் |
ஒருவரது பலவீனம் மற்றவருக்கு சக்தியைக் கொடுக்கிறது. ஒருவரது சக்தி மற்றவருக்கு பலவீனத்தை அதிகரிக்கிறது. அப்போது உறவுகள் எப்படி பாதிக்கப்படுகின்றன! நம்முடைய சக்தியை மட்டும்... அன்புள்ள சிநேகிதியே (2 Comments) |