Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சின்னக்கதை
குழந்தையின் அழைப்பு
- |பிப்ரவரி 2026|
Share:
கிருஷ்ணர் பிறந்து சில வாரங்களே ஆகி இருந்தபோது, ஒரு துறவி நந்தகோபரின் வீட்டிற்கு வந்தார். யசோதை குழந்தையை மடியில் வைத்திருந்தாள். இது எந்தப் புத்தகத்திலும் காணப்படாத சம்பவம். நான்தான் உங்களுக்குச் சொல்லவேண்டும்.

துறவியின் நாகரிகமற்ற உருவத்தைப் பார்த்தால் குழந்தை அழத் தொடங்குமோ என்று அஞ்சி, பணிப்பெண்கள் உள்ளே ஓடினர். இருப்பினும் முனிவர் உள்ளே சென்றார். அவரை வெளியே அனுப்பினால் குழந்தை அழுததே அன்றி, அவர் அணுகியபோது அல்ல என்பதை யசோதை கவனித்தாள்.

கிருஷ்ண பரமாத்மாவைப் பார்க்க வந்ததாக முனிவர் கூறினார். அந்தப் பெயர் குடும்பத்தில் அனைவருக்கும் புதிதாக இருந்தது. அந்த விசேஷமான விருந்தினரைப் போகச் சொன்னபோது குழந்தை அழுததில் ஆச்சரியமில்லை!

தேவகிக்குக் கிருஷ்ணர் கடவுளாக தரிசனம் வழங்கினார். ஆனால் இந்த முனிவரோ இறையருளால் அவதாரத்தின் வருகையை அறிந்திருந்தார். முனிவரை தரிசனத்திற்கு அழைத்ததே குழந்தைதான்.

நன்றி: சனாதன சாரதி, அக்டோபர் 2025
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா
Share: 




© Copyright 2020 Tamilonline