| அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
| அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
கஜமுகன் - (Dec 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
கஜமுகன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் இயங்கியவர் ஆர்.எஸ். வெங்கட்ராமன். ஏப்ரல் 14, 1923 அன்று, மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராதாநரசிம்மபுரம் என்ற கிராமத்தில், சாம்பசிவ ஐயர் – கல்யாணி அம்மாள்... மேலும்... |
|
| |
|
 |
முனைவர் மோ.கோ. கோவைமணி - (Dec 2025) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்கு... மேலும்... |
|
| |
|
 |
பாரதியாரும் போலீஸாரும் - புதுமைப்பித்தன் - (Dec 2025) |
| பகுதி: அலமாரி |
நந்தமிழ் நாட்டு கவிஞர் திலகமாகிய பாரதியாரை அறியாதார் யாரே? அவரது வாழ்க்கையின் நுட்பத்தை யறிந்தோர், அவருக்கும் போலீஸாருக்கும் உள்ள நெருங்கிய நட்பை அறியாமலிரார். அவர் போலீஸ்காரர்களின் நட்பைப் போற்றி... மேலும்... |
|
| |
|
 |
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி - (Nov 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
சிறார் படைப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, நேர்காணல் என எழுத்துலகின் பல களங்களில் செயல்பட்டு வருபவர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலி. எழுத்தாளர், இதழாளரும்... மேலும்... |
|
| |
|
 |
சென்னை - தில்லி விமானப் பயணம் - (Nov 2025) |
| பகுதி: அலமாரி |
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குமுன், சென்னை - ஹைதராபாத் - நாகபுரி தில்லி விமானப் போக்குவரத்து, டெக்கான் ஏர்வேஸ் என்ற கம்பெனியாரால் நடத்தப்பட்டு வந்தது. அந்தக் கம்பெனி, ஹைதராபாத் சமஸ்தான... மேலும்... |
|
| |
|
 |
ச. கலியாணராமன் - (Oct 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
ச. கலியாணராமன் சிறுகதை எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இயங்கியவர். மண்வாசம் மிக்க கதைகளையும், யதார்த்தமான சிறுகதைகளையும் தந்தவர். மார்ச் 22, 1936 அன்று, தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில்... மேலும்... |
|
| |
|
 |
கவிஞர் தங்கம் மூர்த்தி - (Oct 2025) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
கவிஞர் தங்கம் மூர்த்தி, வாழ்வியல் உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இயல்பான கவிதைகளைத் தருபவர். இனிய, எளிய கவிதை மொழிக்குச் சொந்தக்காரர். 'அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளை... மேலும்... |
|
| |
|
 |
பூர்ணம் சோமசுந்தரம் - (Sep 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
பூர்ணம் சோமசுந்தரம் என்னும் பூ. சோமசுந்தரம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளராகச் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. 1918-ல் மதுரையில் பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்குப் பிறந்தார். மேலும்... |
|
| |
|
 |
தமிழ் அன்பர் மகாநாடு - (Sep 2025) |
| பகுதி: அலமாரி |
அக்காலத்தில் சென்னை சிண்டிகேட் உறுப்பினராக இருந்த கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் தமிழ் அன்பர்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். எந்தக் காரியத்தையும் முறையாகவும், திறமையாகவும் செய்யும் ஆற்றல்... மேலும்... |
|
| |
|
 |
பூர்ணம் விஸ்வநாதன் - (Aug 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
நாடக நடிகர், நாடகத் தயாரிப்பாளர், கதாசிரியர், நாடக இயக்குநர் என நாடக உலகின் பல களங்களில் பங்களித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். திரைப்பட நடிகராகவும் சிறந்த பங்களிப்பைத் தந்தார். அடிப்படையில் சிறந்த... மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |