அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
ஏ.வி. ராஜகோபால் - (Jan 2025) |
பகுதி: எழுத்தாளர் |
எழுத்தல்லாத பிற துறைகளில் பணியாற்றிக்கொண்டே எழுத்தைத் தங்கள் முதன்மை விருப்பமாய் வைத்து எழுத்துலகில் செயல்பட்டவர்கள் பலர். அவர்களுள் ஏ.வி. ராஜகோபாலும் ஒருவர். பட்டயக் கணக்காளராகத்... மேலும்... |
| |
|
 |
நாடோடி (எம். வெங்கட்ராமன்) - (Dec 2024) |
பகுதி: எழுத்தாளர் |
எஸ்.எம். நடேச சாஸ்திரி, மகாகவி பாரதியார், எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, எஸ்.வி.வி., துமிலன், கல்கி, தேவன் தொடங்கி, தமிழின் நகைச்சுவை எழுத்துக்கு அடித்தளமிட்டவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் 'நாடோடி' என்னும்... மேலும்... |
| |
|
 |
படுதலம் சுகுமாரன் - (Nov 2024) |
பகுதி: எழுத்தாளர் |
துணுக்கு எழுத்தாளராகத் தொடங்கி, கவிதைகள் எழுதி, ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என என எழுத்துலகில் சிறகை விரித்தவர் படுதலம் சுகுமாரன். இயற்பெயர்... மேலும்... |
| |
|
 |
தாய்மொழிப் பணிகள் - (Nov 2024) |
பகுதி: அலமாரி |
1899-ம் ஆண்டு 'தனிப்பாசுரத்தொகை' என்னும் அரிய நூல் ஒன்று வெளியாயிற்று. இலக்கியத்தில் 'புதியன புகுதல்' என்னும் முறைக்குத் தீரா விரோதங்கொண்ட பிற்போக்காளர்களுக்கு, எந்த மொழியினுடைய இலக்கியமும்... மேலும்... |
| |
|
 |
எஸ்ஸார்சி (எஸ். ராமச்சந்திரன்) - (Oct 2024) |
பகுதி: எழுத்தாளர் |
எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கிய உலகில் பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வருபவர் எஸ்ஸார்சி என்னும் எஸ். ராமச்சந்திரன். இவர் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் சுந்தரேசர்... மேலும்... |
| |
|
 |
ஆயுர்வேத மருத்துவர் சுனில் கிருஷ்ணன் - (Oct 2024) |
பகுதி: நேர்காணல் |
பாரம்பரிய மருத்துவர் குடும்பத்தில் வந்திருக்கும் ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன், காரைக்குடியில் வசித்து வருகிறார். மனைவி மானசாவும் ஆயுர்வேத மருத்துவர். சுனில் கிருஷ்ணன் எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர்... மேலும்... |
| |
|
 |
ரஸவாதி - (Sep 2024) |
பகுதி: எழுத்தாளர் |
ஆர். ஸ்ரீநிவாசன் என்னும் இயற்பெயரை உடையவர் ரஸவாதி. அக்டோபர் 5, 1928-ல், திருச்சியை அடுத்துள்ள துறையூரில் பிறந்தார். பள்ளிக்கல்வியைத் துறையூரில் முடித்த ரஸவாதி, பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். தபால் தணிக்கை... மேலும்... |
| |
|
 |
கிருஷ்ணமணி - (Aug 2024) |
பகுதி: எழுத்தாளர் |
தமிழில் யதார்த்தக் கதைகளை அதிகம் எழுதியவராக அறியப்படுபவர் கிருஷ்ணமணி. தீவிர இலக்கியத்திற்கும் வெகுஜன இலக்கியத்திற்கும் இடைநிலையாகப் பல படைப்புகளைத் தந்தவர். ஆகஸ்ட் 09, 1935 அன்று தமிழ்நாட்டின்... மேலும்... |
| |
|
 |
அழகாபுரி அழகப்பன் - (Jul 2024) |
பகுதி: எழுத்தாளர் |
மண்ணின் மணத்தோடு கிராமப்புறம் சார்ந்த பல படைப்புகளை உயிர்ப்புடன் தந்தவர், இராம.சுப. அழகப்பன் என்னும் அழகாபுரி அழகப்பன். தேவகோட்டையில் உள்ள அழகாபுரியில் ஏப்ரல் 27, 1937 அன்று பிறந்தார். மேலும்... |
| |
|
 |
சரோஜா ராமமூர்த்தி - (Jun 2024) |
பகுதி: எழுத்தாளர் |
அக்காலத்தின் முக்கியமான பெண் எழுத்தாளர்களில் ஒருவர் சரோஜா ராமமூர்த்தி. இவர் காஞ்சிபுரத்தில் ஜூலை 27, 1921 அன்று ராமச்சந்திரன் - கிரிஜா இணையருக்குப் பிறந்தார். இளவயதில் தாயை இழந்த சரோஜா... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |