| அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
| அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
துமிலன் - (Jun 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
தமிழின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவர் துமிலன் என்ற புனைபெயர் கொண்ட என். ராமஸ்வாமி. ஆகஸ்ட் 15, 1904 அன்று கும்பகோணத்தில் பிறந்தார். மயிலாடுதுறை முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில்... மேலும்... |
|
| |
|
 |
பத்மஸ்ரீ அங்கே கௌடா - (Jun 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
அண்மையில் இந்திய அரசின் உயரிய கௌரவமான பத்மஸ்ரீ விருது மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. அவ்விருது பெற்றவர்களுள் ஒருவர் 77 வயதாகும் அங்கே கௌடா. மேலும்... |
|
| |
|
 |
அன்றும் இன்றும்: கான சரஸ்வதி டி.கே. பட்டம்மாள் - (Jun 2026) |
| பகுதி: அலமாரி |
நம் தாய்நாட்டிலேயே பிரசித்திபெற்ற சில நகரங்களுள் ஒன்றாகிய, காஞ்சிமா நகரத்தில் 1919ம் ஆண்டில் பிறந்தேன். என் தகப்பனாருக்கு நல்ல உயர்ந்த கர்நாடக சங்கீதத்தில் மிகவும் ப்ரேமை. நான் சிறுமியாயிருக்கும் போதே... மேலும்... |
|
| |
|
 |
நவீனன் - (May 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
எழுத்தாளர், இதழாளர், திரைப்படக் கலைஞர் பலரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், திரைப்படத் துறையினர் பலரை நேர்காணல் செய்து வெளியிட்டவர் எனப் பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்தவர். நவீனன். மேலும்... |
|
| |
|
 |
பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் - (May 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
திருக்கோயில்களைச் சார்ந்த குடிகளாக விளங்கி, தமிழையும், சைவத்தையும் வளர்த்தவர்களுள் ஓதுவார் மரபினர் குறிப்பிடத் தகுந்தவர்கள். எந்தப் பிரதிபலனையும் அங்கீகாரத்தையும் எதிர்பாராது, சமயத்தையும்,... மேலும்... |
|
| |
|
 |
நான் கண்ட காந்தி - (May 2026) |
| பகுதி: அலமாரி |
நான் அப்போது சென்னையில் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்காவில் குடியேறியிருந்த நம் நாட்டு மக்களின் நிலைமையைப் பற்றி அறிவிக்க காந்திஜி சென்னைக்கு வந்திருந்தார். சுங்குராம செட்டி... மேலும்... |
|
| |
|
 |
பூபதி பெரியசாமி - (Apr 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
பூபதி பெரியசாமி, புதுச்சேரி வாழ் எழுத்தாளர். புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கக் கல்விப் பிரிவின் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். சிறுவர்க்கான படைப்புகளையும் பெரியோர்க்கான சிறுகதைகளையும் எழுதியவர். மேலும்... |
|
| |
|
 |
எஸ்.கே.எம். மயிலானந்தன் - (Apr 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
எஸ்.கே.எம். மயிலானந்தன், ஈரோடு நகரைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டின் தொழிலதிபர், சமூக சேவகர். SKM குழும நிறுவனங்களின் தலைவர். பல்வேறு சேவை அமைப்புகளை நடத்தி வருபவர். 2013ல் பத்மஸ்ரீ விருதுபெற்ற இவருக்கு... மேலும்... |
|
| |
|
 |
லக்ஷ்மி ரமணன் - (Mar 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
யதார்த்தமான கதைகளைக் கச்சிதமான மொழியில் எழுதக் கூடியவர் லக்ஷ்மி ரமணன். காதல், மர்மம், வரலாறு, சமூகம், குடும்பம், நகைச்சுவை எனப் பல வகைமைகளில் எழுதி வருபவர். ஏப்ரல் 16, 1940 அன்று, பாலக்காட்டில்... மேலும்... |
|
| |
|
 |
பத்மஸ்ரீ சிவசங்கரி - (Mar 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பு, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும் - என்ற கொள்கையோடு செயல்பட்டு வருபவர் சிவசங்கரி. நாடறிந்த எழுத்தாளர். மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |