| அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
| அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
லக்ஷ்மி ரமணன் - (Mar 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
யதார்த்தமான கதைகளைக் கச்சிதமான மொழியில் எழுதக் கூடியவர் லக்ஷ்மி ரமணன். காதல், மர்மம், வரலாறு, சமூகம், குடும்பம், நகைச்சுவை எனப் பல வகைமைகளில் எழுதி வருபவர். ஏப்ரல் 16, 1940 அன்று, பாலக்காட்டில்... மேலும்... |
|
| |
|
 |
பத்மஸ்ரீ சிவசங்கரி - (Mar 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
எந்தப் பணியைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பு, மும்முரமான உழைப்பு, ஆக்கபூர்வமான செயல்பாடு ஆகியவை இருக்கவேண்டும் - என்ற கொள்கையோடு செயல்பட்டு வருபவர் சிவசங்கரி. நாடறிந்த எழுத்தாளர். மேலும்... |
|
| |
|
 |
கள்ளன் வந்ததாய்க் கலக்கமுற்றது - (Mar 2026) |
| பகுதி: அலமாரி |
ஒருநாள் இரவு ஒன்பதரை மணி இருக்கும். சிலர் படுக்கைக்குச் சென்றனர்; சிலர் படித்துக் கொண்டிருந்தனர். யான் என் அறையில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். சமயற்காரரும் தூங்கச்செல்லும் நேரம். அவ்வமயம் பெரிய மாணவி... மேலும்... |
|
| |
|
 |
'கல்வி' கோபாலகிருஷ்ணன் - (Feb 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
'கல்வி' கோபாலகிருஷ்ணன் என்னும் கோபாலகிருஷ்ணன், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர், ஓவியர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர். சென்னையில் அக்டோபர் 10, 1912 அன்று பிறந்தார். பட்டப் படிப்பை முடித்த... மேலும்... |
|
| |
|
 |
ஏ. வேலுமணி - (Feb 2026) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
நகரத்தில் பிறந்தவர்கள், உயர்கல்வி கற்றவர்களின் குடும்பத்தில் பிறந்தவர்கள்தான் சாதிக்க வேண்டும் என்பதில்லை. ஆர்வமும், விடாமுயற்சியும், கடும் உழைப்பும், மாறாத் தன்னம்பிக்கையும் இருந்தால் குக்கிராமத்தில்... மேலும்... |
|
| |
|
 |
கீழை. அ. கதிர்வேல் - (Jan 2026) |
| பகுதி: எழுத்தாளர் |
நகைச்சுவைத் துணுக்கு எழுத்தாளராகவும், சிறுகதை ஆசிரியராகவும் அறியப்படும் கீழை அ. கதிர்வேல், ஏப்ரல் 1, 1962-ல், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கீழைப் பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்தார். மேலும்... |
|
| |
|
 |
கஜமுகன் - (Dec 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
கஜமுகன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் இயங்கியவர் ஆர்.எஸ். வெங்கட்ராமன். ஏப்ரல் 14, 1923 அன்று, மன்னார்குடிக்கு அருகிலுள்ள ராதாநரசிம்மபுரம் என்ற கிராமத்தில், சாம்பசிவ ஐயர் – கல்யாணி அம்மாள்... மேலும்... |
|
| |
|
 |
முனைவர் மோ.கோ. கோவைமணி - (Dec 2025) |
| பகுதி: சிறப்புப் பார்வை |
சுவடியியல் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் மோ.கோ. கோவைமணி. ஜூன் 03, 1963-ல், திருவள்ளூர் மாவட்டத்தின் பொதட்டூர்ப்பேட்டையில், மோ.கு. கோதண்ட முதலியார் – தெய்வானையம்மாள் இணையருக்கு... மேலும்... |
|
| |
|
 |
பாரதியாரும் போலீஸாரும் - புதுமைப்பித்தன் - (Dec 2025) |
| பகுதி: அலமாரி |
நந்தமிழ் நாட்டு கவிஞர் திலகமாகிய பாரதியாரை அறியாதார் யாரே? அவரது வாழ்க்கையின் நுட்பத்தை யறிந்தோர், அவருக்கும் போலீஸாருக்கும் உள்ள நெருங்கிய நட்பை அறியாமலிரார். அவர் போலீஸ்காரர்களின் நட்பைப் போற்றி... மேலும்... |
|
| |
|
 |
காந்தலக்ஷ்மி சந்திரமௌலி - (Nov 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
சிறார் படைப்பு, சிறுகதைத் தொகுப்பு, நாவல், மொழிபெயர்ப்பு, ஆன்மீகம், சிறுவர் இலக்கியம், கட்டுரை, நேர்காணல் என எழுத்துலகின் பல களங்களில் செயல்பட்டு வருபவர் காந்தலக்ஷ்மி சந்திரமௌலி. எழுத்தாளர், இதழாளரும்... மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |