| அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
| அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
பூர்ணம் சோமசுந்தரம் - (Sep 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
பூர்ணம் சோமசுந்தரம் என்னும் பூ. சோமசுந்தரம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளராகச் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. 1918-ல் மதுரையில் பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்குப் பிறந்தார். மேலும்... |
|
| |
|
 |
தமிழ் அன்பர் மகாநாடு - (Sep 2025) |
| பகுதி: அலமாரி |
அக்காலத்தில் சென்னை சிண்டிகேட் உறுப்பினராக இருந்த கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் தமிழ் அன்பர்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். எந்தக் காரியத்தையும் முறையாகவும், திறமையாகவும் செய்யும் ஆற்றல்... மேலும்... |
|
| |
|
 |
பூர்ணம் விஸ்வநாதன் - (Aug 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
நாடக நடிகர், நாடகத் தயாரிப்பாளர், கதாசிரியர், நாடக இயக்குநர் என நாடக உலகின் பல களங்களில் பங்களித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். திரைப்பட நடிகராகவும் சிறந்த பங்களிப்பைத் தந்தார். அடிப்படையில் சிறந்த... மேலும்... |
|
| |
|
 |
தாமரை செந்தூர்பாண்டி - (Jul 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
தாமரை செந்தூர்பாண்டி அடிப்படையில் பள்ளி ஆசிரியர். (இயற்பெயர்: ஆர். செந்தூர்பாண்டி). இலக்கிய ஆர்வத்தால் எழுத்தாளராக வளர்ச்சி கண்டவர். திரைப்பட ஆர்வத்தால் இயக்குநராகப் பரிணமித்தவர். மேலும்... |
|
| |
|
 |
அறிவியல் புனைவெழுத்தாளர் ராம்பிரசாத் - (Jul 2025) |
| பகுதி: நேர்காணல் |
ராம்பிரசாத், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்ற அறிவியல் புனைவெழுத்தாளர். இவருடைய 'வாவ் சிக்னல்' நூல், தமிழ்நாடு அரசு விருது பெறும் முதல் அறிவியல் புனைவுச் சிறுகதை... மேலும்... |
|
| |
|
 |
புதுவை சந்திரஹரி - (Jun 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலிருந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்கள் பலர் உண்டு. பாரதிதாசன், வாணிதாசன், புதுவைச்சிவம், தமிழ் ஒளி போன்ற கவிஞர்கள் மற்றும் சிறுகதை இலக்கியத்துக்கு... மேலும்... |
|
| |
|
 |
கொத்தமங்கலம் சுப்பு - (Jun 2025) |
| பகுதி: அலமாரி |
ஒரு நல்லவன் கெட்டவனாவதும், கெட்டவன் நல்லவனாவதும் ஒருவரையொருவர் பகைப்பதும் மனிதன் விருப்பு வெறுப்பு முதலிய குணங்களை வெளியே கொண்டு வந்து கொட்டுவது தேர்தல் காலத்தில் இயற்கை. மேலும்... |
|
| |
|
 |
முனைவர் செ. ராஜேஸ்வரி - (May 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
முனைவர் செ. ராஜேஸ்வரி, எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர். மொழிபெயர்ப்பு, ஆய்வு என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருப்பவர். விஸ்கான்சின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு... மேலும்... |
|
| |
|
 |
'கம்பை உடைய யானே கம்பன்' - (May 2025) |
| பகுதி: அலமாரி |
கண்டது கற்கப் பண்டிதனாவான்' என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு மாறாக விளங்கியவர் பண்டிதமணி. இவர் கண்டவற்றைப் படியாமல் சில சிறந்த நூல்களை மட்டுமே ஊன்றிப் படித்துப் புலமை அடைந்தவர். சீவகசிந்தாமணி... மேலும்... |
|
| |
|
 |
சுப்ர. பாலன் - (Apr 2025) |
| பகுதி: எழுத்தாளர் |
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், இசைப் பாடலாசிரியர் எனப் பல விதங்களில் இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருபவர், சுப்ர. பாலன். மே 11, 1939 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்தார். மேலும்... |
|
| |
|
| 1 2 3 4 5 6 7 8 9 10 ... |