அரவிந்த் |
|
 |
|
|
|
|
|
|
|
அரவிந்த் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
சுப்ர. பாலன் - (Apr 2025) |
பகுதி: எழுத்தாளர் |
கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், இசைப் பாடலாசிரியர் எனப் பல விதங்களில் இலக்கியப் பங்களிப்பைச் செய்து வருபவர், சுப்ர. பாலன். மே 11, 1939 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்தார். மேலும்... |
| |
|
 |
வைஷ்ணவம் சமரச சன்மார்க்கம் - (Apr 2025) |
பகுதி: அலமாரி |
திருநீறிடுவது சைவம் திருமண்ணிடுவது வைணவம் என்று எண்ணிய காலமுமுண்டு. இராயப்பேட்டையிலே சில அரிபஜனைகளிருந்தன. ஒவ்வொருபோது ஒவ்வொன்றுக்குச் செல்வேன்; பாட்டுக்களைக் கேட்பேன்... மேலும்... |
| |
|
 |
அரசு மணிமேகலை - (Mar 2025) |
பகுதி: எழுத்தாளர் |
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், திரைப்படக் கதை வசன ஆசிரியர், பாடலாசிரியர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் அரசு மணிமேகலை. இயற்பெயர் மணிமேகலை. செப்டம்பர் 6, 1945 அன்று, காஞ்சிபுரத்தில்... மேலும்... |
| |
|
 |
ரா.ஸ்ரீ. தேசிகன் - (Feb 2025) |
பகுதி: எழுத்தாளர் |
பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், எழுத்தாளர், கவிஞர் என பன்முகத் திறனுடன் இலக்கியம் வளர்த்த முன்னோடி அறிஞர்களுள் ஒருவர் ரா.ஸ்ரீ. தேசிகன். திறனாய்வு என்பதைத் தமிழ்... மேலும்... |
| |
|
 |
பத்மஸ்ரீ ஆர்.ஜி. சந்திரமோகன் - (Feb 2025) |
பகுதி: சிறப்புப் பார்வை |
2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார் தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்து, படிப்படியாக... மேலும்... |
| |
|
 |
ஏ.வி. ராஜகோபால் - (Jan 2025) |
பகுதி: எழுத்தாளர் |
எழுத்தல்லாத பிற துறைகளில் பணியாற்றிக்கொண்டே எழுத்தைத் தங்கள் முதன்மை விருப்பமாய் வைத்து எழுத்துலகில் செயல்பட்டவர்கள் பலர். அவர்களுள் ஏ.வி. ராஜகோபாலும் ஒருவர். பட்டயக் கணக்காளராகத்... மேலும்... |
| |
|
 |
நாடோடி (எம். வெங்கட்ராமன்) - (Dec 2024) |
பகுதி: எழுத்தாளர் |
எஸ்.எம். நடேச சாஸ்திரி, மகாகவி பாரதியார், எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, எஸ்.வி.வி., துமிலன், கல்கி, தேவன் தொடங்கி, தமிழின் நகைச்சுவை எழுத்துக்கு அடித்தளமிட்டவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் 'நாடோடி' என்னும்... மேலும்... |
| |
|
 |
படுதலம் சுகுமாரன் - (Nov 2024) |
பகுதி: எழுத்தாளர் |
துணுக்கு எழுத்தாளராகத் தொடங்கி, கவிதைகள் எழுதி, ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என என எழுத்துலகில் சிறகை விரித்தவர் படுதலம் சுகுமாரன். இயற்பெயர்... மேலும்... |
| |
|
 |
தாய்மொழிப் பணிகள் - (Nov 2024) |
பகுதி: அலமாரி |
1899-ம் ஆண்டு 'தனிப்பாசுரத்தொகை' என்னும் அரிய நூல் ஒன்று வெளியாயிற்று. இலக்கியத்தில் 'புதியன புகுதல்' என்னும் முறைக்குத் தீரா விரோதங்கொண்ட பிற்போக்காளர்களுக்கு, எந்த மொழியினுடைய இலக்கியமும்... மேலும்... |
| |
|
 |
எஸ்ஸார்சி (எஸ். ராமச்சந்திரன்) - (Oct 2024) |
பகுதி: எழுத்தாளர் |
எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கிய உலகில் பல்லாண்டுகளாகச் செயல்பட்டு வருபவர் எஸ்ஸார்சி என்னும் எஸ். ராமச்சந்திரன். இவர் கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் சுந்தரேசர்... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |