| |
 | 2008ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் |
தலைவர்: ஜயவேல் முருகன்
உபதலைவர் (நிர்வாகம்): சித்ரா ராஜசேகரன்
உபதலைவர் (கலைகள்): ப்ரியா சங்கர் பொது |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம் - 5) |
Silicon Valley-இல் தொழில்நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | 'பாலம்' கலியாணசுந்தரம் |
நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாத ஊதியம் வாங்கும் ஒருவர், தன் ஊதியம் முழுவதையுமே (கிட்டத்தட்ட முப்பது லட்சத் திற்கு மேற்பட்ட தொகை) சமூகசேவைக்காகச் செலவழித்திருக்கிறார்... பொது |
| |
 | தொட்டாச்சாரியார் சேவை |
நகரங்களிலேயே சிறந்ததாகப் போற்றப்படும் காஞ்சிமாநகரில் உள்ளது வரதராஜப்பெருமாள் கோயில். இது ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திவ்ய தேசங்களின் வரிசையில் மூன்றாவதாக வைத்து... சமயம் |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். நினைவலைகள் |
| |
 | மானுடம் வாழுதிங்கே |
மதுராந்தகமெல்லாம் இறங்குங்க'. நடத்துனரின் குரலுக்குக் கீழ்ப்படிந்த ரங்கன் வேர்க்கும் முகத்தைத் துண்டால் அழுத்தித் துடைத்தவாறு சிறு தோள் பையுடன் இறங்கினான். அனந்தமங்கலம் பேருந்து... சிறுகதை |