| |
 | மறுபடியும் விடியும் |
சிகாகோ லேமாண்ட் கோவிலில் பாட்டுக் கச்சேரி. பாடுபவள் தெரிந்தவர் வீட்டுப் பெண். குடும்பத்துடன் அனைவரும் கிளம்பினோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது பக்கத்தில் இன்னொரு தமிழ்க் குடும்பம்... சிறுகதை |
| |
 | தாழ்மரமும் கொடியும் |
முந்தைய இதழ்களில் நாம் எழுதி வந்த ரெளத்திரம் பழகு தொடரில் 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்ற குறளை வேறொரு கோணத்திலிருந்து அணுகியிருந்தோம். வாசகர் சுதாமா அது குறித்து எழுதியிருப்பதில்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு - சி.கே. கரியாலி |
சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று... நினைவலைகள் |
| |
 | சுஜாதா மூர்த்திக்குப் பதவி உயர்வு |
யுனிவர்சல் மியூசிக் என்டர்ப்ரைசஸ் (பிரபல யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் ஒரு பிரிவு) நிறுவனம் சுஜாதா மூர்த்தி அவர்களை முதுநிலை உபதலைவர் (பொதுமக்கள் தொடர்பு) பதவிக்கு உயர்த்தி... பொது |
| |
 | லா.ச.ரா - அழகு உபாசகர் |
அக்டோபர் 30, 2007 அன்று லா.ச.ராமாமிர்தம், தனது 91 வது வயதில் சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தக் கட்டுரை வெளியாகிறது. அஞ்சலி |
| |
 | உள்மனக் காயங்கள் |
படிப்புக்கும், தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்து பெண்கள் சமூகப்படியில் முன்னேறும் போது, உறவுகளில் அவர்கள் எதிர்பார்ப்பது சமத்துவமும், சம உரிமையும். விட்டுக் கொடுப்பதைவிட, விடாமல் பிடிப்பதை... அன்புள்ள சிநேகிதியே |