| |
 | திருப்பத்தூர் திருத்தளிநாதர் |
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்... சமயம் (1 Comment) |
| |
 | சுத்த சக்தியின் சங்கடம் (பாகம் - 4) |
முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலித் தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சிந்தூரிக்குக் கலைமாமணி விருது |
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 'சாவித்ரி ஆர்ட்ஸ் அகடமி'யைப் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் சிந்தூரி ஜெயசிங்காவுக்குத் தமிழ்நாடு அரசு 2007ஆம் ஆண்டின் கலைமாமணி விருதை அளித்து கௌரவித்துள்ளது. பொது |
| |
 | உள்மனக் காயங்கள் |
படிப்புக்கும், தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்து பெண்கள் சமூகப்படியில் முன்னேறும் போது, உறவுகளில் அவர்கள் எதிர்பார்ப்பது சமத்துவமும், சம உரிமையும். விட்டுக் கொடுப்பதைவிட, விடாமல் பிடிப்பதை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மறுபடியும் விடியும் |
சிகாகோ லேமாண்ட் கோவிலில் பாட்டுக் கச்சேரி. பாடுபவள் தெரிந்தவர் வீட்டுப் பெண். குடும்பத்துடன் அனைவரும் கிளம்பினோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது பக்கத்தில் இன்னொரு தமிழ்க் குடும்பம்... சிறுகதை |
| |
 | தீபாவளி - சில நினைவுகள் |
தீபாவளி என்றதும் புத்தாடைகளும் பட்டாசு, மத்தாப்பு, இனிப்புகளும்தான் நம் நினைவுக்கு வரும். காலம் மாறி, சம்பிரதாயங்கள் மாறினாலும் உற்சாகம் மாறாத பண்டிகை தீபாவளிதான். பொது |