| |
 | சிந்தூரிக்குக் கலைமாமணி விருது |
லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 'சாவித்ரி ஆர்ட்ஸ் அகடமி'யைப் பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் சிந்தூரி ஜெயசிங்காவுக்குத் தமிழ்நாடு அரசு 2007ஆம் ஆண்டின் கலைமாமணி விருதை அளித்து கௌரவித்துள்ளது. பொது |
| |
 | லா.ச.ரா - அழகு உபாசகர் |
அக்டோபர் 30, 2007 அன்று லா.ச.ராமாமிர்தம், தனது 91 வது வயதில் சென்னையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தக் கட்டுரை வெளியாகிறது. அஞ்சலி |
| |
 | மறுபடியும் விடியும் |
சிகாகோ லேமாண்ட் கோவிலில் பாட்டுக் கச்சேரி. பாடுபவள் தெரிந்தவர் வீட்டுப் பெண். குடும்பத்துடன் அனைவரும் கிளம்பினோம். வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போது பக்கத்தில் இன்னொரு தமிழ்க் குடும்பம்... சிறுகதை |
| |
 | திருப்பத்தூர் திருத்தளிநாதர் |
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்... சமயம் (1 Comment) |
| |
 | எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்... |
'அம்மா, ஷாப்பிங் போயிட்டு வரலாமா?' முதல் பிரசவத்துக்கு உதவ வந்திருந்த அம்மாவைக் கேட்டாள் சரண்யா. சிரிக்க சிரிக்க |
| |
 | தீபாவளி - சில நினைவுகள் |
தீபாவளி என்றதும் புத்தாடைகளும் பட்டாசு, மத்தாப்பு, இனிப்புகளும்தான் நம் நினைவுக்கு வரும். காலம் மாறி, சம்பிரதாயங்கள் மாறினாலும் உற்சாகம் மாறாத பண்டிகை தீபாவளிதான். பொது |