| |
 | சொந்தம் |
ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். சிறுகதை |
| |
 | ரௌத்திரம் பழகு - பாகம் 2 |
உவமை என்பது ஓர் அணி. அதை அழகுக்காகத்தான் கவிஞர்கள் கையாள் கிறார்கள். பெரும்பாலான கவிஞர்கள் பயன்படுத்தியிருக்கும் பெரும்பாலான உவமைகளை ஓர் எல்லைக்கு அப்பால் விரிக்க முடியாது. ஹரிமொழி |
| |
 | தமிழீழத்துக்கு அங்கீகாரம் கோரி வாஷிங்டனில் பேரணி |
ஜூலை 23, 2007 அன்று தமிழீழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தி வாஷிங்டன் டி.சி.யில் பேரெழுச்சியான அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் அமெரிக்கா முழுவதிலிருந்தும்... பொது |
| |
 | 'ஹம்சத்வனி' ராமச்சந்திரன் |
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு என்று ஸ்பான்ஷர்ஷிப் எதுவும் இங்கே கிடையாது. ஆனாலும் செலவு செய்து இங்கே வந்து ஆடுகிறார்கள். கச்சேரியில் ஆர்வத்துடன் பாடுகிறார்கள். அஞ்சலி |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
தேசிய அகாடமியில் பயிற்சி நடைபெறும் போது நிர்வாக அதிகாரிகள் சுற்றுலாவாக இந்தியாவின் ஒரு பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். நான் ஓரளவு நன்கறிந்த வங்காளம், பீகார், ஒரிசா... நினைவலைகள் |
| |
 | அறிவுத் திறன் வளர்ச்சிக்கு www.jumpGrades.com |
குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் என்றாலே கொண்டாட்டம் தான். தினமும் ஒரு 15 நிமிடங்களை அதில் செலவிட வைப்பதன் மூலம் அவர்களது அடிப்படைக் கணிதம் மற்றும் வாசிப்புத் திறன்களை வளர்ப்பதற்கான... தகவல்.காம் |