Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
ராணுவத்தை கெளரவிக்கும் 'அரண்'
பல வெற்றிப்படங்களை தயாரித்து வழங்கிய சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் தற்போது மிகவும் பிரம்மாண்டமான முறையில் 'அரண்' என்கிற ப மேலும்...
 
நகுலன்
நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பத மேலும்...
 
புலாவ் வகைகள்
சென்னா தால் புலாவ்

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 2 கப்
சென்னா தால் - 1 1/2 கப்
வெங்காயம
மேலும்...
 
சங்கரதாஸ் சுவாமிகள்
19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் கு மேலும்...
 
நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை!
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிலை ஒன்றை சென்னை கடற்கரையில் நிறுவியுள்ளது. கடற்கரையில் உள்ள காந்திசிலை அருகே இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. முன்னதாக தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன்...தமிழக அரசியல்
அன்புமணி Vs வேணுகோபால்!
கடந்த சில மாதங்களாகவே அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தின் இயக்குநர் வேணுகோபாலுக்கும், மத்திய அமைச்சர் அன்புமணிக்கும் இடையே சில காலமாக பல்வேறு விஷயங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் உயர்கல்விகளில் இடஒதுக்கீடு பிரச்சனை உருவாக...தமிழக அரசியல்
கவிதை - அமைதி
என்னையே வென்றதாய் என்றென்றும் இறுமாந்திருக்கும் இயந்திரவாதிகளை எண்ணியே - அல்ல எள்ளியே ஆம், நான் சிரிக்கிறேன்.பொது
மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 5
தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில்...சூர்யா துப்பறிகிறார்
கண்ணாடிக் கதவு கல்சுவர் போல...
எனக்கு வயது 50 ஆகிறது. மாநில அரசில் சுமார் 25 வருடமாக வேலை செய்து வருகிறேன். என்னுடைய துறையில் பதவி உயர்வு மிகவும் குறைவு. ஒரு முக்கியமான பதவி உயர்விற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது கிடைக்கவில்லை. இனிமேல் வாய்ப்புகள் இருப்பது போல தெரியவில்லை.அன்புள்ள சிநேகிதியே
அத்தைய நாய் கடிச்சிடுத்துப்பா!
'என் தங்கச்சிய நாய் கடிச்சிடுத்துப்பா' என்று நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் ஒரு திரைப்படத்தில் புலம்புவார். இந்தக் காட்சியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது எனக்கு என் நாத்தனாருக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வரும்.சிரிக்க சிரிக்க
கண்ணாடிக் கதவு கல்சுவர் போல...
- சித்ரா வைத்தீஸ்வரன்

தொடக்கநிலை நிறுவனங்களுக்கு வழி - பங்கு வெளியீடா, நிறுவன விற்பனையா? பாகம் 6
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline