| |
 | அது ஒரு பொன் மாலைப்பொழுது |
ரிஷிகேசத்தின் அமைதி ததும்பும் இயற்கைச் சூழலில் அமைந்திருந்த அந்த ஆசிரமத்துக்குள் சூறாவளிபோல நுழைந் தான் ராமன். "சுவாமி, என்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு வாழ்க்கை பிடிக்க வில்லை" என்றான். நிதி அறிவோம் |
| |
 | மெய் நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 3 |
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறி வாளரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம், ஆனால்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ் |
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அது தி.மு.க தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் |
| |
 | இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்' |
அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது. நூல் அறிமுகம் |
| |
 | கலிபோர்னிய பாடப்புத்தக சர்ச்சையும் தென்றல் ஆசிரியர் குழுவும் |
கலிபோர்னியா பாடத்திட்ட சர்ச்சை குறித்த விவாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும், இதை கையாண்ட விதத்தினாலும் தென்றலின் ஆசிரியர் குழு முழுவதுமாய் விலகிக் கொள்ள நேர்ந்து விட்டது. இது போன்ற... பொது |
| |
 | நிலையில்லா கண்ணாடி |
காலையில் எழுந்தவுடன் கண்ணாடியைப் பார்க்க வேண்டுமென்று சகுன சாஸ்திரத்தில் கூறியுள்ளது. எனக்கு இதிலெல்லாம் அத்தனை நம்பிக்கையில்லை. ஆனாலும்... சிரிக்க சிரிக்க |