| |
| பாராளுமன்றத் தேர்தல் 2004 |
ஆயிரம் மில்லியன் மக்கள் கொண்ட மிகப்பெரியதொரு ஜனநாயக நாட்டின் தேர்தல் முடிவுகளை முன்கூட்டிச் சொல்வது எளிதல்ல. மிகச் சல்லிசாகத் தனிப்பெரும் பான்மையோடு பாரதீய ஜனதா கூட்டணி...பொது |
| |
| வார்ட்டன் போட்டிகள்: வெளுத்துக் கட்டும் இந்தியர்கள்! |
பென்சில்வேனியப் பல்கலைக் கழகத்தில் பயிலும் இந்திய வம்சாவளி மாணவர்கள் பெருமைவாய்ந்த வார்ட்டன் வணிகத்திட்டப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர்.பொது |
| |
| தொண்டர்களின் ஆத்திரம் |
பதவி ஆசை என்பது சற்றும் இல்லாத மன்மோகன் சிங்கைக் கூடத் தொண்டர் களின் ஆத்திரம் விட்டுவைக்கவில்லை. "சோனியாவைப் பிரமராகவிடு, நாட்டைக் காப்பாற்று" என்று கூக்குரலிட்டபடி அவர்கள்...பொது |
| |
| யேல் பல்கலைக் கழகத்தில் தமிழ் |
செல்வி 'வேணி' சொர்ணமீனாட்சி யேல் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி. தமிழிசை வல்லுநரும் கணினியியல் பேராசிரியருமான பேரா. மாணிக்கத்தின் புதல்வி.பொது |
| |
| ஓடிப்போனவள் |
கண்ணம்மாவின் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. அவள் கண்கள் ஜன்னலையே நோட்ட மிட்டது. "இப்படி கொட்ற மழையில புள்ளய சாராயம் வாங்க அனுப்ப எப்படித் தான் உங்களுக்கு மனசு வந்துச்சி...சிறுகதை |
| |
| கோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது! |
கவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து...நூல் அறிமுகம் |