| |
 | சை. பீர்முகம்மது |
மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், இதழாசிரியருமான சை. பீர்முகம்மது காலமானார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் 1942ல் பிறந்தார். 1959ல் எழுத்துலகில் நுழைந்தார். 'வண்மணல்',.... அஞ்சலி |
| |
 | எலிப்பொறி |
"என்ன துரைசாமி, இந்த மீடியா கம்பெனி ஆரம்பிச்சு ஆறு மாசம் ஓடிப் போச்சு . இன்னும் ஒரு வீடியோவுக்குக் கூட 1 மில்லியன் ஹிட்ஸ் வரல?" என்று கோபமாய்க் கேட்டார் 'கொ.வே. மீடியா' வின் நிர்வாக அதிகாரி... சிறுகதை |
| |
 | ஜனனி சிவகுமார் |
சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இளைஞர் நிகழ்வில் பேச செல்வி. ஜனனி சிவகுமாரை ஐ.நா. நிறுவனம் அழைத்திருந்தது. அங்கு ஜனனி மக்கள் மற்றும் பூமியின் மீது... சாதனையாளர் |
| |
 | எண்கண் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோயில் |
திருக்கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் அருள்பாலிப்பது வழக்கம். அவர் எதிரில் கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்களில் பெருமாள் கருடன்மீது எழுந்தருளுவார். இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு... சமயம் |
| |
 | அதை எழுதியவர் யார்? |
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை... சின்னக்கதை |
| |
 | டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் |
பாரத பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் (98) சென்னையில் காலமானார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்னும் எம்.எஸ். சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925ல் கும்பகோணத்தில்... அஞ்சலி |