| |
 | முருகப்பெருமானின் முற்பிறவி ரகசியம் |
ஆதியில் முருகக்கடவுள் சங்கப் புலவராக (அவதரித்து) இருந்தார். பிறகு புலமையோடு பக்தி, ஞானம், வைதிகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரட்சிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார். அலமாரி |
| |
 | தமிழ் விக்கி - தூரன் விருது |
தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட இருக்கும் விருது இது. தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய பெரியசாமித் தூரன் நினைவாக இவ்விருது அளிக்கப்படுகிறது. பண்பாடு... பொது |
| |
 | தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் |
எழுத்தாளர் ஜெயமோகனும் அவரது நண்பர்களும் இணைந்து தமிழ் இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் என்னும் பெயரில் தமிழிலக்கியம்... பொது |
| |
 | உமா மகேஸ்வரர் - பூமிநாதர் ஆலயம், கோனேரிராஜபுரம் |
இத்தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் சகல விதமான நோய்களும் குணமாகும். வெண் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்ட, நிலப் பிரச்சனை நீங்க, குழந்தை பாக்கியம்... சமயம் |
| |
 | கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் |
கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 13 வருடங்களாக, ஆண்டுதோறும் கலை, இலக்கிய உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவனும்... பொது |
| |
 | நாரத பக்தி சூத்திரங்கள் |
விஷ்ணுவிடம் ஒருமுறை நாரதர், "பரமாத்மனைக் குறித்த தூய ஞானத்தை அடைந்த ரிஷிகளும் முனிவர்களும் உன் அருளைப் பெற முடியவில்லை. உனது அழகு, உனது லீலை, உனது இசை, உனது குறும்புகள், உனது இனிமை... சின்னக்கதை |