| |
 | முருகப்பெருமானின் முற்பிறவி ரகசியம் |
ஆதியில் முருகக்கடவுள் சங்கப் புலவராக (அவதரித்து) இருந்தார். பிறகு புலமையோடு பக்தி, ஞானம், வைதிகம், சைவம் எல்லாவற்றையும் சேர்த்து திராவிட தேசத்தை ரட்சிப்பதற்காக ஞானசம்பந்தராக வந்தார். அலமாரி |
| |
 | ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் |
தணியாத ஆன்மீக தாகமும், குருவின் திருவருளும் இருந்தால் சாதாரண மனிதர்களும் மிக உயர்ந்த ஆன்மீக நிலைக்குச் செல்லமுடியும் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ திருப்புகழ்... மேலோர் வாழ்வில் |
| |
 | பாய்ச்சிகையால் பட்ட அடி |
பூமிஞ்சயன் அனுப்பிய தூதர்கள் விராடனின் அரண்மணைக்கு வந்து சேர்ந்தார்கள். பூமிஞ்சயன் என்றுதான் வியாச பாரதம் உத்தரகுமாரனைப் பெரும்பாலும் அழைக்கிறது. உத்தரகுமாரன் என்ற பெயரும் ஆங்காங்கே... ஹரிமொழி |
| |
 | "புவா எப்போ வரும்?" |
பம்பாய் என்றாலே இட நெருக்கடிதான். நான்கு மாடிக் கட்டிடத்தில் முதல் மாடியில் 700 சதுர அடி வீடு. சிறு சமையலறை, அத்துடன் இன்னும் இரண்டு சிறிய அறைகள். அப்புறம் எனக்கும் என் இரண்டரை வருட மகளுக்கும்... சிறுகதை |
| |
 | கண்ணதாசன் கலை இலக்கிய விருதுகள் |
கோவை கண்ணதாசன் கழகம் கடந்த 13 வருடங்களாக, ஆண்டுதோறும் கலை, இலக்கிய உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதளித்துச் சிறப்பிக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கு எழுத்தாளர் வண்ணநிலவனும்... பொது |
| |
 | உமா மகேஸ்வரர் - பூமிநாதர் ஆலயம், கோனேரிராஜபுரம் |
இத்தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாதரை வழிபட்டால் சகல விதமான நோய்களும் குணமாகும். வெண் குஷ்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு. வீடு கட்ட, நிலப் பிரச்சனை நீங்க, குழந்தை பாக்கியம்... சமயம் |