Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல்
Tamil Unicode / English Search
மை டியர் பூதம்
தேள், யங் மங் சங், பஹிரா, பொய்க்கால் குதிரை, ஜர்னி எனப் பல படங்களில் நடித்துவரும் பிரபுதேவா புதிதாக நடிக்கும் படம் மை டியர் ப மேலும்...
 
முத்தாலங்குறிச்சி காமராசு
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர், வரலாற்றாய்வாளர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பல வெளிகளிலும் தன் சிறகை வி மேலும்...
 
ரொட்டி மசாலா ரோல்
தேவையான பொருட்கள்
ரொட்டித் துண்டுகள் - 6
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
இஞ்சி, பூண்
மேலும்...
   
கதவுகள் திறக்கும்
சிறகுகள் விரியுமோ மலர்களும் மலருமோ கதவுகள் திறக்குமோ! அதிகாலை நீண்ட அமைதியால் பறவைகள் கூட்டுக்குள் உறக்கம். மழலைகள் இல்லாத பள்ளியால் சோலையும் பூத்திட மறுக்கும்.கவிதைப்பந்தல்
ஞான விளக்கை ஏற்றுதல்
தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை...சின்னக்கதை
துரியோதன சாமர்த்தியம்
பாஞ்சாலி, விராடனுடைய அரண்மனைக்குத் திரும்பியதும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'இவள் அழகு நிறைந்தவளாக இருக்கிறாள். ஆனால் இவளை 'ஏறெடுத்துப்' பார்ப்பவர்கள் கந்தர்வர்களால் கொல்லப்படுகிறார்கள்.ஹரிமொழி
இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன்
தனக்கென ஒரு தனிப்பாணியில் இயங்கி தரமான படங்களைத் தந்த இயக்குநர் சேதுமாதவன் (90) காலமானார். இவர் மே 15, 1931ல் பாலக்காட்டில் பிறந்தார். இளவயதிலேயே நாடகம் மற்றும் திரைப்பட ஆர்வம்...அஞ்சலி
மாணிக்கவிநாயகம்
பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் (78) மாரடைப்பால் காலமானார். பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளையமகன் இவர். இளவயது முதலே இசையர்வம்...அஞ்சலி
சாகித்ய அகாதமி விருது
தமிழில் 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாதமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" சிறுகதைத் தொகுப்பு, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.பொது
துரியோதன சாமர்த்தியம்
- ஹரி கிருஷ்ணன்

உணர்வுகளின் அஜீரணம்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline