| |
 | சாகித்ய அகாதமி விருது |
தமிழில் 2021ம் ஆண்டுக்கான சாஹித்ய அகாதமி விருது எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. அவர் எழுதிய "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை" சிறுகதைத் தொகுப்பு, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பொது |
| |
 | மாணிக்கவிநாயகம் |
பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் (78) மாரடைப்பால் காலமானார். பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளையமகன் இவர். இளவயது முதலே இசையர்வம்... அஞ்சலி |
| |
 | உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம் |
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். புராணப்பெயர் திருமூக்கிச்சுரத்தடிகள். அம்மன் பெயர் காந்திமதி அம்மை. சமயம் |
| |
 | பபாசி விருது |
சென்னையின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் புத்தகக்காட்சி. 45வது சென்னை புத்தகக்காட்சி 2022, ஜனவரி 6 அன்று தொடங்கி 23ல் நிறைவுபெறவுள்ளது. இதன் தொடக்கவிழாவில்... பொது |
| |
 | இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன் |
தனக்கென ஒரு தனிப்பாணியில் இயங்கி தரமான படங்களைத் தந்த இயக்குநர் சேதுமாதவன் (90) காலமானார். இவர் மே 15, 1931ல் பாலக்காட்டில் பிறந்தார். இளவயதிலேயே நாடகம் மற்றும் திரைப்பட ஆர்வம்... அஞ்சலி |
| |
 | ஞான விளக்கை ஏற்றுதல் |
தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை... சின்னக்கதை |