| |
 | ஆன்லைன் ஆனந்தக்கண்ணன் |
பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்தாலும் வந்தது. பத்தடி தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட பலபேர் போக மாட்டேங்கிறாங்க சார். அதுவும் இந்த 'ஆன்லைன் ஆனந்தக்கண்ணன்' இருக்கான்... சிறுகதை |
| |
 | ஞான விளக்கை ஏற்றுதல் |
தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை... சின்னக்கதை |
| |
 | சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் |
தம்மை அணுகியோரின் கர்ம வினைகளை நொடிப் பொழுதில் மாற்றும் ஆற்றல்மிக்க மகான் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். கலியுகத்தில் மக்களின் குறைகளைப் போக்குவதற்காகவென்றே அவதரித்த மஹான். மேலோர் வாழ்வில் |
| |
 | இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன் |
தனக்கென ஒரு தனிப்பாணியில் இயங்கி தரமான படங்களைத் தந்த இயக்குநர் சேதுமாதவன் (90) காலமானார். இவர் மே 15, 1931ல் பாலக்காட்டில் பிறந்தார். இளவயதிலேயே நாடகம் மற்றும் திரைப்பட ஆர்வம்... அஞ்சலி |
| |
 | பபாசி விருது |
சென்னையின் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளுள் ஒன்று ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கும் புத்தகக்காட்சி. 45வது சென்னை புத்தகக்காட்சி 2022, ஜனவரி 6 அன்று தொடங்கி 23ல் நிறைவுபெறவுள்ளது. இதன் தொடக்கவிழாவில்... பொது |
| |
 | கதவுகள் திறக்கும் |
சிறகுகள் விரியுமோ மலர்களும் மலருமோ கதவுகள் திறக்குமோ! அதிகாலை நீண்ட அமைதியால் பறவைகள் கூட்டுக்குள் உறக்கம். மழலைகள் இல்லாத பள்ளியால் சோலையும் பூத்திட மறுக்கும். கவிதைப்பந்தல் |