| |
 | சாமியாடி |
கறிக்குழம்பு பக்கத்து தெரு மீனாச்சி ஆக்குறப்ப, வாசனை நம்ம வீட்டுக் கதவைத் தட்டும். பொதுவா வாசனை, இல்லை, ஒருத்தர் பேசறதை வச்சுத்தான் நமக்குப் பசி வரும், ஆனா இந்த கொத்து பரோட்டாவுக்கு மட்டும்தான்... சிறுகதை |
| |
 | மாணிக்கவிநாயகம் |
பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் (78) மாரடைப்பால் காலமானார். பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளையமகன் இவர். இளவயது முதலே இசையர்வம்... அஞ்சலி |
| |
 | இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன் |
தனக்கென ஒரு தனிப்பாணியில் இயங்கி தரமான படங்களைத் தந்த இயக்குநர் சேதுமாதவன் (90) காலமானார். இவர் மே 15, 1931ல் பாலக்காட்டில் பிறந்தார். இளவயதிலேயே நாடகம் மற்றும் திரைப்பட ஆர்வம்... அஞ்சலி |
| |
 | ஞான விளக்கை ஏற்றுதல் |
தெய்வத்தை அறிய மிகவும் ஆசைப்பட்ட ஒரு சாதகன், தனக்கு ஞானக்கண் திறக்க வேண்டுமென ஆசைப்பட்டான். குரு ஒருவர் வசித்து வந்த குகைக்கு அவன் போனான். அதில் நுழையும்போது சிறியதொரு சுடரை... சின்னக்கதை |
| |
 | டாக்டர் ரா. கலையரசன் |
கிராமியப் புதல்வன், கிராமியச் செல்வன், கலைகளின் செல்வன், கலைகளின் அரசன் எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் ரா. கலையரசன், சாதனைகள் படைக்கத் துடிக்கும் இளைஞர்களின் முன்னோடி. சாதனையாளர் |
| |
 | ஆன்லைன் ஆனந்தக்கண்ணன் |
பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்தாலும் வந்தது. பத்தடி தூரத்தில் இருக்கும் கடைக்குக்கூட பலபேர் போக மாட்டேங்கிறாங்க சார். அதுவும் இந்த 'ஆன்லைன் ஆனந்தக்கண்ணன்' இருக்கான்... சிறுகதை |