| |
 | உங்கள் மனமுதிர்ச்சி உதவும் |
பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | அருள்மிகு ஸ்ரீபத்மநாப சுவாமி ஆலயம், திருவனந்தபுரம் |
கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ளது ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயம். கேரள பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கலை அம்சங்களுடன் அமைந்துள்ளது இத்தலம். பிரம்ம புராணம், வராக, ஸ்கந்த, மத்ஸ்ய, பத்ம, வாயு, பாகவத... சமயம் |
| |
 | ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு நிதியுறுதி ஒப்பந்தம் |
அக்டோபர் 1, 2019 நாளன்று ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் கலாசார ஆய்வை ஆதரிக்கும் பொருட்டு இருக்கை ஒன்றை ஏற்படுத்த $2 மில்லியன் டாலர் நிதி தருவதற்கான ஒப்புதல் உடன்படிக்கை... பொது |
| |
 | இறைநாமமும் கர்ம வினையும் சேர்ந்திருக்க முடியாது |
500 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளத்தில் பில்வமங்களர் என்ற பெயரில் ஒரு பெரிய மகான் இருந்தார். அவருடைய பக்தியும் சாதனையும் எத்தகையவை என்றால், அவர் கூப்பிட்டால் கிருஷ்ணர் உடனே தோன்றுவார். சின்னக்கதை |
| |
 | வ.உ.சிதம்பரம் பிள்ளை (பகுதி-2) |
சுதேசிக் கப்பல் போக்குவரத்தைச் சிதம்பரம் பிள்ளை வெற்றிகரமாக நடத்த இயலாதவாறு தொடர்ந்து பல்வேறு தடைகளை ஏற்படுயது பிரிட்டிஷ் அரசு. பிள்ளைமீது பொறாமையும் காழ்ப்பும் கொண்டிருந்த சிலர் இந்த... மேலோர் வாழ்வில் |
| |
 | பத்மஸ்ரீ நானம்மாள் |
"யோகாப்பாட்டி" என்று செல்லமாக அழைக்கப்படும் நானம்மாள் (99) காலமானார். 90 வயதைக் கடந்தும் கடினமான பல யோகாசனங்களை சர்வசாதாரணமாகச் செய்து அசத்திய இவர், பொள்ளாச்சிக்கு அருகே... அஞ்சலி |