| |
 | கிரிஜா... |
கிரிஜா அவள் வயதிற்கு மிகப்பாந்தமாக இருப்பாள். அழுக்குச் சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரளவைக்கும். செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான். சிறுகதை |
| |
 | மாமா எவ்வழி மருமகன் அவ்வழி! |
கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று... சிறுகதை |
| |
 | குழப்பம் தீர்ந்தது |
அருகில்தானே இருக்கிறோம், போனால் ஆச்சரியப்பட்டு ஆனந்தமடைவாள் என்று அழையா விருந்தாகத் தோழி வீடு சென்றேன், ஆஹா என்றழைத்து அன்பாய்த் தேநீர் தந்தாள். கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 16) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு ... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | குற்ற உணர்ச்சி: சுயநிந்தனை |
"எனக்கு உன்னுடைய சோகம் புரிகிறது. உன்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். உனக்கு எந்த உதவியும் செய்யத் தயார். ஆனால், You have to heal yourself" என்று பதமாகச் சொல்லிலோ, செய்கையிலோ... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல |
சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். சின்னக்கதை |