| |
 | தெரியுமா?: இலங்கை: 'சிவபூமி' திருவாசக அரண்மனை |
இலங்கையின் வடபாகத்தில் சைவமும் தமிழும் ஓங்கி வளரும் யாழ்ப்பாணத்தின் நுழைவாசலில், வந்தோரின் கவனத்தை ஈர்க்கிறது திருவாசக அரண்மனை. பத்து ஏக்கர் பரப்பில் நாவற்குழி என்ற ஊரில் அமைந்திருக்கும்... பொது |
| |
 | தெரியுமா?: அட்லாண்டா: TNF 45வது மாநாடு |
"அமெரிக்காவில் எத்தனை வருஷமா இருக்கீங்க?", "சொந்த ஊர் எது?" என்று கேள்விகள் வரும்போதும், நம் ஊரைப்பற்றிய செய்திகளும் படங்களும் வாட்ஸாப்பில் வரும்போதும், முகநூலில் பள்ளி/கல்லூரித் தோழர்களைத்... பொது |
| |
 | குற்ற உணர்ச்சி: சுயநிந்தனை |
"எனக்கு உன்னுடைய சோகம் புரிகிறது. உன்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். உனக்கு எந்த உதவியும் செய்யத் தயார். ஆனால், You have to heal yourself" என்று பதமாகச் சொல்லிலோ, செய்கையிலோ... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | குழப்பம் தீர்ந்தது |
அருகில்தானே இருக்கிறோம், போனால் ஆச்சரியப்பட்டு ஆனந்தமடைவாள் என்று அழையா விருந்தாகத் தோழி வீடு சென்றேன், ஆஹா என்றழைத்து அன்பாய்த் தேநீர் தந்தாள். கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தேசிய மகளிர் சதுரங்கப் போட்டியில் ஆஷ்ரிதா |
சான் ஹோசேயில் வசிக்கும் 18 வயதான ஆஷ்ரிதா ஈஸ்வரன் 2019 மார்ச் 18 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்டார். செயின்ட் லூயிஸ், மிசௌரியில்... சாதனையாளர் |
| |
 | மாமா எவ்வழி மருமகன் அவ்வழி! |
கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று... சிறுகதை |