| |
 | தெரியுமா?: வானவில் பண்பாட்டு மையம்: பாரதி விழா |
மஹாகவி பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11), 1994ம் ஆண்டு முதல் பாரதித் திருவிழாவாக, இயல், இசை, நடன, நாட்டியக் கலைப் பெருவிழாவாக வானவில் பண்பாட்டு மையம் கொண்டாடி வருகிறது. பொது |
| |
 | ஹரீஷ் பாலசுப்பிரமணியன்: பியானோ தேர்வுத் தயாரிப்புக் குறுஞ்செயலி |
சான் ரமோனின் டோகர்ட்டி உயர்நிலைப் பள்ளியில் 9ம் கிரேடு படிக்கிறார் ஹரீஷ் பாலசுப்பிரமணியன். அவர் Associated Board of Royal School of Music (ABRSM) பியானோ தேர்வுகளுக்குத்... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: டொரண்டோ: தமிழர் தெருவிழா |
நாலாவது ஆண்டாகத் தமிழர் தெருவிழா டொரண்டோவில் ஆகஸ்ட் 25, 26 தேதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் பெருந்தொகையில் வசிக்கும் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் நகர்களை... பொது |
| |
 | குற்ற உணர்வு |
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மைத்ரேயர் சாபம் |
பாண்டவர்கள் வனவாசத்துக்குக் கிளம்பியதுமே அவர்களோடு 'நாங்களும் வருகிறோம்' என்று நகரமக்கள் புறப்பட்டதை இரண்டு இதழ்களில் 'காடாகிப் போகும் நாடு' என்ற தலைப்பில் பார்த்தோம்... ஹரிமொழி |
| |
 | வ.வே.சு. ஐயர் (பகுதி - 3) |
புதுச்சேரியிலிருந்து கிளம்பிய வ.வே.சு. ஐயர், சொந்த ஊரான வரகநேரியை அடைந்தார். புதுச்சேரியை விட்டு வெளியே வருவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவர் திரு.வி.க. அவர் தனது 'தேசபக்தன்' இதழில், "பாரதியார், வ.வே.சு. போன்றவர்கள்... மேலோர் வாழ்வில் |