| |
 | வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல் |
தங்கள் வாழ்க்கை ரகசியங்களைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் நிறையப் பேருக்கு இருக்காது. வாழ்க்கையில் ரகசியம் என்பது ஒரு கசப்பு, நெருடல்தான். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | குற்ற உணர்வு |
காலை மணி ஆறு. வாசற்கதவைத் திறந்ததும் வழக்கம்போல் பச்சைப்பசேல் கீரைக்கட்டு வரவேற்றது. "குளிரோ வெய்யிலோ கீரைக்காரி சுப்பம்மாவின் நேரம் தவறாமை யாருக்கு வரும்" என்ற பெருமையுடன் கூடையைத் தூக்கியவள்... சிறுகதை |
| |
 | ஊர் வாசனை! |
இன்று காலை 10 மணிக்கெல்லாம் கிளம்பி காஸ்ட்கோ போய் வந்துவிடலாம் என்று சொல்லி இருந்தாள் மாலா. "சீக்கிரம் ஏதேனும் சமைத்து விடுகிறேன்" என முனைந்த... சிறுகதை |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மைத்ரேயர் சாபம் |
பாண்டவர்கள் வனவாசத்துக்குக் கிளம்பியதுமே அவர்களோடு 'நாங்களும் வருகிறோம்' என்று நகரமக்கள் புறப்பட்டதை இரண்டு இதழ்களில் 'காடாகிப் போகும் நாடு' என்ற தலைப்பில் பார்த்தோம்... ஹரிமொழி |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் – 9) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக்கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | குருவின் கருணை அழியாப் புகழைத் தரும் |
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது. சின்னக்கதை |