| |
 | கர்மபலனும் கடவுளின் கருணையும் |
ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: டெலிஃபிலிம் ஆகிறது 'பொன்னியின் செல்வன்' |
ஆழ்வார்க்கடியானையும் வந்தியத்தேவனையும் நந்தினியையும் பூங்குழலியையும், ஏன், பொன்னியின் செல்வரையும் தான் - ரத்தமும் சதையுமாகப் பார்க்க யாரே ஆசைப்பட மாட்டார். இந்த பிரம்மாண்டமான காவியத்தைத்... பொது |
| |
 | சுமைகூலி |
மிகவும் ஏழ்மை. உயிரையே பணயம் வைத்து ஒரே மகனை இஞ்சினியரிங் படிக்கவைத்தோம். இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். நாங்களும் ஒரு வழியாக நடுத்தர வர்க்க நிலையை அடைந்தோம். சிறுகதை |
| |
 | வ.வே.சு. ஐயர் |
அது 1908ம் வருடம். லண்டனில் ஒரு இந்திய விடுதி. அதில் இந்தியாவிலிருந்து மேற்படிப்பிற்காகச் சென்றிருந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள விடுதி என்பதால்... மேலோர் வாழ்வில் |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: ஹூஸ்டன் பல்கலையில் தமிழிருக்கை |
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைந்துள்ளதை அடுத்து, வட அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகரில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்கப்பட உள்ளது. பொது |