| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: காடாகிப் போகும் நாடு |
வனவாசத்துக்குக் கிளம்பும்போது தருமபுத்திரன் வந்து பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகன், துரோணர், கிருபர், அசுவத்தாமா, திருதராஷ்டிரன், கௌரவ நூற்றுவர், சபையோர் என்று எல்லோரிடமும் விடைபெறுகிறான். ஹரிமொழி |
| |
 | கர்மபலனும் கடவுளின் கருணையும் |
ஒருமுறை நாரதர் வைகுண்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். வழியில் ஒரு யோகி தீவிர யோகப்பயிற்சி செய்துகொண்டிருந்ததைப் பார்த்தார். நாரதரைப் பார்த்ததும் யோகி, நாரதரே! நான் எப்போது வைகுண்டத்தை... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: ஹூஸ்டன் பல்கலையில் தமிழிருக்கை |
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு தமிழிருக்கை அமைந்துள்ளதை அடுத்து, வட அமெரிக்காவில் டெக்சஸ் மாநிலம் ஹூஸ்டன் மாநகரில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைக்கப்பட உள்ளது. பொது |
| |
 | மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 7) |
ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | சுமைகூலி |
மிகவும் ஏழ்மை. உயிரையே பணயம் வைத்து ஒரே மகனை இஞ்சினியரிங் படிக்கவைத்தோம். இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். நாங்களும் ஒரு வழியாக நடுத்தர வர்க்க நிலையை அடைந்தோம். சிறுகதை |
| |
 | குரு விஷால் ரமணி - 250 |
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியை வாழ்விடமாக கொண்ட இந்திய வம்சாவளியினர் கடந்த 50 ஆண்டுகளில் காலூன்றி, அறிவியல், தொழில்நுட்பம் முதலிய துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்து... சாதனையாளர் |