| |
 | சின்னச் சண்டை |
இந்த ஒரு வாரமாக... எனக்கான தோசையை நானே வார்க்கிறேன்; கால் வலிக்க நின்றபடியே உண்கிறேன்! எச்சரிக்கை ஒளி வரும்வரை வண்டி ஓட்டுகிறேன்; பின் பதட்டத்துடன் பெட்ரோல் தேடி அலைகிறேன்! கவிதைப்பந்தல் |
| |
 | காதல் தழும்பு |
அண்டசராசரத்தில் அந்தரத்தில் மிதக்கும் ஒரு நீலப்பந்தின் மேலொரு தூசு நீ என அறிவியல் கூறியது. பல யுகங்கள் கடந்து, இன்னும் பல காணவிருக்கும் இவ்வுலகில், கண்ணிமைக்கும் நேரம்தான் நாம்... கவிதைப்பந்தல் |
| |
 | கடவுளின் ஓவியம் |
இது ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் நடந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் ஒருவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து மிகுந்த கீர்த்தி பெற்றிருந்தார். பெயரும் புகழும் பெற்றிருந்தும், வெற்றிகள் பல அடைந்திருந்தும்... சின்னக்கதை |
| |
 | தெரியுமா?: இந்திய அரசின் பத்ம விருதுகள் |
இந்திய அரசின் 2018ம் ஆண்டிற்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்மஸ்ரீ விருதை 70க்கும் மேற்பட்டவர்கள் பெறுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் நானம்மாள், நாட்டுப்புற இசைக் கலைஞர்... பொது |
| |
 | நீரின்றி அமையாது... |
ஏய், வாங்கடி போகலாம்! என்று குடத்தோடு வந்த அண்டை அயல்வீட்டு ஆனந்தியக்கா செல்வியக்காவோடு. நண்டும் சிண்டுமாய் சிறுகுடம் வாளியுடன் நாங்களும் பயணிப்போம் குளக்கரைக்கு நீரள்ள. கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017 |
60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின்... பொது |