Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம்
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | மேலோர் வாழ்வில் | விலங்கு உலகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அனிருத்
பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகித் தெலுங்கில் பெருவெற்றி பெற்ற படம், தமிழில் "அனிருத்" என்ற பெயரில் தயாராகிறது. மகேஷ்பாபு மேலும்...
 
மகரிஷி
'வார்த்தைகளைக் கொட்டி, வார்த்தைகள் எழுப்புகிற உணர்ச்சி வசப்படாமலிருக்கிறார் எழுத்தாளர் மகரிஷி. இதையே இன்றைய தமிழில் உள்ள படைப மேலும்...
 
கார இட்லி
தேவையான பொருட்கள்
இட்லி - 6
வெங்காயம் (பெரியது) - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4
வெங்காயத்தாள் - 1/2 க
மேலும்...
   
தெரியுமா?: இசைஞானி இளையராஜாவின் அமெரிக்க நிகழ்ச்சிகள்
அண்மையில் பத்மவிபூஷண் பெற்றுள்ள இசைஞானி மேஸ்ட்ரோ டாக்டர் இளையராஜா அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இசை நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார்.பொது
தெரியுமா?: ஜார்ஜியா மாநிலம்: தமிழ் கலாசார வாரம் அறிவிப்பு
ஜனவரி 10, 2018 அன்று ஜார்ஜியா மாநில ஆளுநர் நேத்தன் டீல் அவர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 8-12, 2018 வாரத்தை, தமிழ் மொழி மற்றும் கலாசார வாரமாக அறிவித்தார்.பொது
அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 1)
ஞானம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாவற்றையும் துறந்து ஞானத்தைத் தேடியலைந்து, அனுபவம் பெற்று ஞானிகளாகவும், யோகிகளாகவும் பரிணமிக்கின்றனர் சிலர். மற்றும் சிலரோ...மேலோர் வாழ்வில்
தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017
60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின்...பொது
ஞாநி
எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகப் படைப்பாளியாக இருந்த ஞாநி (இயற்பெயர் சங்கரன்) சென்னையில் காலமானார். ஜனவரி 4, 1954ல்...அஞ்சலி
சின்னச் சண்டை
இந்த ஒரு வாரமாக... எனக்கான தோசையை நானே வார்க்கிறேன்; கால் வலிக்க நின்றபடியே உண்கிறேன்! எச்சரிக்கை ஒளி வரும்வரை வண்டி ஓட்டுகிறேன்; பின் பதட்டத்துடன் பெட்ரோல் தேடி அலைகிறேன்!கவிதைப்பந்தல்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பினாலன்று, அச்சத்தால்!
- ஹரி கிருஷ்ணன்

சுயநலமும் நியாயமும்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15f)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline