| |
 | ஞாநி |
எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகப் படைப்பாளியாக இருந்த ஞாநி (இயற்பெயர் சங்கரன்) சென்னையில் காலமானார். ஜனவரி 4, 1954ல்... அஞ்சலி |
| |
 | இடம்பெயரும் பெருங்கூட்டம்! |
'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. விலங்கு உலகம் |
| |
 | சோப்புக்குமிழிகள் |
மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. சிறுகதை (1 Comment) |
| |
 | தெரியுமா?: ஜார்ஜியா மாநிலம்: தமிழ் கலாசார வாரம் அறிவிப்பு |
ஜனவரி 10, 2018 அன்று ஜார்ஜியா மாநில ஆளுநர் நேத்தன் டீல் அவர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 8-12, 2018 வாரத்தை, தமிழ் மொழி மற்றும் கலாசார வாரமாக அறிவித்தார். பொது |
| |
 | காதல் தழும்பு |
அண்டசராசரத்தில் அந்தரத்தில் மிதக்கும் ஒரு நீலப்பந்தின் மேலொரு தூசு நீ என அறிவியல் கூறியது. பல யுகங்கள் கடந்து, இன்னும் பல காணவிருக்கும் இவ்வுலகில், கண்ணிமைக்கும் நேரம்தான் நாம்... கவிதைப்பந்தல் |
| |
 | திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் |
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூருக்கு அருகில் உள்ள தலம் திருக்காட்டுப்பள்ளி. இத்தலம் 2000 ஆண்டு பழமை உடையது என வரலாறு கூறுகின்றது. நாயன்மார்களால் பாடப்பட்ட தலம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்... சமயம் |