| |
 | கல்வி |
பள்ளிச்சுவர் விளம்பரத்தில் மழலை தொலைத்த பிள்ளைகளின் படங்கள். கீழே, மிஞ்சியிருந்த குறளின் ஒரு பாதி: 'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'. கவிதைப்பந்தல் |
| |
 | தங்கத்தின் தேன்கூடு |
"தாத்தா!" என்று கூவிக்கொண்டே பாலர்பள்ளி வாசலில் இருந்து வெளிப்பட்ட பேரப்பிள்ளையை ஆவலுடன் கையில் ஏந்தி அணைத்துக் கொண்டார் திருமூர்த்தி. ஐந்து வயதே நிரம்பிய பேரன் கார்த்திகேயன், இன்னும் மழலை... சிறுகதை |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காலமான கவிஞர் இன்குலாபுக்கு 'காந்தள் நாட்கள்' என்னும் கவிதைத் தொகுப்பிற்காக தமிழ் மொழிக்கான அகாதமி விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | ஆதித்யன் |
இசையமைப்பாளர் ஆதித்யன் (63) காலமானார். ஏப்ரல் 9, 1954ல் தஞ்சாவூரில் பிறந்த இவர், அமரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன்... அஞ்சலி |
| |
 | காலமானார்: யக்ஞேஸ்வர தீக்ஷிதர் |
சிகாகோ மக்களால் தீக்ஷிதர் மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட வேதவிற்பன்னர் ஸ்ரீ யக்ஞேஸ்வர தீக்ஷிதர் 80வது வயதில் டாலஸ் நகரத்தில் டிசம்பர் 27ம் நாள் இரவு 8:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். பொது |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 2) |
புதுச்சேரியில் அமைதியாகத் தமது ஆன்மிக, யோக சாதனைகளைத் தொடர்ந்தார் அரவிந்தர். நாளடைவில் முற்றிலுமாக அரசியல் தொடர்புகளை விட்டுவிட்டு மெய்ஞ்ஞான தவத்தில் ஆழ்ந்தார். தீவிர யோகசாதனை... மேலோர் வாழ்வில் |