Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | முன்னோடி | சமயம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | நலம்வாழ | சிறப்புப்பார்வை | அஞ்சலி
Tamil Unicode / English Search
வனமகன்
'போகன்' வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் வனமகன். சாயிஷா சைகல் நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா முக்கிய மேலும்...
 
பா.விசாலம்
தமிழ் இலக்கியப் படைப்புகளில் வாழ்க்கை வரலாறு சார்ந்த நூல்களுக்குத் தனி இடமுண்டு. உ.வே.சா.வின் 'என் சரித்திரம்', நாமக்கல் வெ. மேலும்...
 
சேமியா உளுந்தோரை
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பால் - 1 கரண்டி மேலும்...
 
தமிழாகரர் ச.வே.சுப்பிரமணியன்
தமிழ்மீது கொண்ட காதலால் 'தமிழூர்' என்பதனை நிர்மாணித்து, 'தமிழகம்' என்று தனது இல்லத்திற்குப் பெயர்சூட்டி, நூற்றுக்கும் மேற்பட் மேலும்...
 
குறள் இளவரசி சீதா ராமசாமி
12ம் வகுப்புப் படிக்கும் சீதா ராமசாமி சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 10வது ஆண்டுத் திருக்குறள் போட்டியில் பங்கேற்று, 1330 குறட்பாக்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் கூறிச் சாதனை படைத்தார்.சாதனையாளர்
பரிதாபப்படு, அது அன்பாக மாறும்....
பல வருடங்கள் ஆனாலும், முதலில் ஏற்பட்ட கசப்பை வைத்து ஒவ்வொரு முறையும் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டு, உறவின் அருமையைப் புரிந்துகொள்ள முடியாத மருமகள்களுக்கும், மாமியார்களுக்கும் எனது...அன்புள்ள சிநேகிதியே
மணவை முஸ்தபா
தனித்தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டு, அறிவியல் தமிழுக்காக பல கலைச்சொற்களை உருவாக்கி அளித்த மணவை முஸ்தபா (82) சென்னையில் காலமானார். 1935ம் ஜூன் 15 அன்று பிறந்த இவர், இளவயதிலேயே...அஞ்சலி
தெரியுமா?: ஹரிகிருஷ்ணனுக்கு 'சேஷன் சன்மான்'
தென்றலில் பல ஆண்டுகளாக 'ஹரிமொழி' இலக்கியக் கட்டுரைத் தொடரை எழுதிவரும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு 'சேஷன் சன்மான்' விருது சென்னையில் வழங்கப்பட்டது. சிறந்த கவிஞரும் தமிழ் இலக்கண...பொது
தெரியுமா?: ஆதியோகி சிலை: பிரதமர் மோதி திறந்துவைத்தார்
கோவையிலுள்ள ஈஷா யோக மையத்தில் 112 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான 'ஆதியோகி' சிலையை சிவராத்திரி அன்று (ஃபிப்ரவரி 24, 2017) பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள்...பொது
பிள்ளையார் எம்.பி.ஏ.
"உங்களுக்கு எப்போதிலிருந்து கண் என்று சொல்லப்படும் அந்த உறுப்பில் வலி இருக்கிறது?" என்ற அந்த கண் மருத்துவருக்குக் கண் மட்டுமே சரியாக இருப்பதுபோல் பட்டது கயல்விழிக்கு. கருத்த முகம். அதில் அடர்ந்த...சிறுகதை
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: முடியும்... ஆனா முடியாது!
- ஹரி கிருஷ்ணன்

பரிதாபப்படு, அது அன்பாக மாறும்....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-13a)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline