| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: முடியும்... ஆனா முடியாது! |
சூதாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகளைச் சொன்னோம். அதாவது, சூது சமமானவர்களுக்கிடையில்தான் நடைபெற வேண்டும்; அரசனும் அடிமையும் சூதாடினால், அதைப் பொழுதுபோக்காக... ஹரிமொழி |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
2016ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதை பேராசிரியர் க. பூரணச்சந்திரன் பெறுகிறார். மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Men என்னும் புகழ்பெற்ற நாவலை... பொது |
| |
 | கன்கார்டு முருகன் கோவில்: தைப்பூசப் பாதயாத்திரை |
ஃபிப்ரவரி 11, 2017 அன்று, விரிகுடாப்பகுதி கன்கார்டு சிவமுருகன் கோவில் தைப்பூசப் பாதயாத்திரை விமரிசையாக நடந்தேறியது. காலை 6.30 மணிக்கெல்லாம் பக்தர்கள் வாட்டும் குளிரைப் பொருட்படுத்தாமல் சான் ரமோன்... பொது |
| |
 | இதுவும் கோவில்தான் |
வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்... சிறுகதை |
| |
 | வயசு கம்மிதான்! |
பதிமூன்று வயது மகனுக்குப் பன்னிரண்டு என்று சொல்லி, குறைவான விலை கொடுத்து குழந்தைகளுக்கான அனுமதிச்சீட்டு வாங்கிவிட்டுத், தனக்கும் வாங்க ரூபாயை நீட்டினார் சுந்தர்.... சிறுகதை |
| |
 | பக்தன் |
சிறந்த பக்தையான ஒரு குடும்பப் பெண்மணி இருந்தாள். அவளது கணவனோ ஒருபோதும் கடவுள் பெயரை உச்சரித்ததே கிடையாது, கோவிலுக்குச் சென்றதில்லை, மகான்களை தரிசித்ததில்லை. மனைவிக்கு இது... சின்னக்கதை |