| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: முடியும்... ஆனா முடியாது! |
சூதாட்டத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகளைச் சொன்னோம். அதாவது, சூது சமமானவர்களுக்கிடையில்தான் நடைபெற வேண்டும்; அரசனும் அடிமையும் சூதாடினால், அதைப் பொழுதுபோக்காக... ஹரிமொழி |
| |
 | இதுவும் கோவில்தான் |
வங்கிக் கணக்குகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தாள் லலிதா. அவள் எழுதி வெளியிட்ட இரண்டு நாவல்களின் ராயல்டி தொகை கணிசமாகச் சேர்ந்திருந்தது. லலிதாவும் அவள் கணவரும் வசித்தது டாலஸ் கவுன்டியின்... சிறுகதை |
| |
 | தெரியுமா?: ஹரிகிருஷ்ணனுக்கு 'சேஷன் சன்மான்' |
தென்றலில் பல ஆண்டுகளாக 'ஹரிமொழி' இலக்கியக் கட்டுரைத் தொடரை எழுதிவரும் திரு. ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு 'சேஷன் சன்மான்' விருது சென்னையில் வழங்கப்பட்டது. சிறந்த கவிஞரும் தமிழ் இலக்கண... பொது |
| |
 | பரிதாபப்படு, அது அன்பாக மாறும்.... |
பல வருடங்கள் ஆனாலும், முதலில் ஏற்பட்ட கசப்பை வைத்து ஒவ்வொரு முறையும் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டு, உறவின் அருமையைப் புரிந்துகொள்ள முடியாத மருமகள்களுக்கும், மாமியார்களுக்கும் எனது... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | குறள் இளவரசி சீதா ராமசாமி |
12ம் வகுப்புப் படிக்கும் சீதா ராமசாமி சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 10வது ஆண்டுத் திருக்குறள் போட்டியில் பங்கேற்று, 1330 குறட்பாக்களையும் 3 மணி 45 நிமிடநேரத்தில் கூறிச் சாதனை படைத்தார். சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருது |
2016ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதை பேராசிரியர் க. பூரணச்சந்திரன் பெறுகிறார். மனு ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Men என்னும் புகழ்பெற்ற நாவலை... பொது |