Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
திருநாள்
ஜீவா, நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் 'திருநாள்'. முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவாவும், துடுக்கான கிராமத்துப் பெண்ணாக நய மேலும்...
 
விழியன்
கவிதை, சிறுகதை, புகைப்படம், சிறார் நாவல்கள் என்று பல களங்களிலும் தீவிரமாகச் செயல்படுகிறார் விழியன். இயற்பெயர் உமாநாத். வேலூரை மேலும்...
 
ராகி தயாரிப்புகள்
ராகி புளிஉப்புமா

தேவையான பொருட்கள்
ராகிமாவு - 1 1/2 கிண்ணம்
புளி - 1 எலுமிச்சை அளவு
வெங்காயம் (
மேலும்...
   
'திருக்குறள் சரவெடி' அத்விகா
ஆழாக்குப் போலிருக்கும் அத்விகாவின் சின்னஞ்சிறு தலைக்குள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் பொருளோடு குடியிருக்கின்றன என்று சொன்னால் நம்பமாட்டார்கள். ஏழே வயதான அத்விகாவை...சாதனையாளர்
தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி
அமெரிக்கத் துணைக்கண்டத்தில் 15 ஆண்டுகளாகத் தமிழ்ச்சேவை செய்துவரும் தென்றல் இதழின் லாபநோக்கற்ற சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை (Tamilonline Foundation)...பொது
சாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015'
சென்னைக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் அதுவும் சான்ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நவராத்திரி அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களும், கன்னடிகர்களும் பெரிய அளவில் புதிது...பொது
"உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்"
நாங்கள் ஷில்லாங்குக்குப் போய்க்கொண்டிருந்தோம். டாக்டர். கலாம் அங்கே IIM மாணவர்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார். குவாஹட்டி விமான நிலையத்திலிருந்து ஷில்லாங்குக்கு...அஞ்சலி
திருமணமில்லாமல் ஒருமனப்பட்டவர்....
உங்களுடைய இத்தனை நல்ல கோட்பாடுகளும், என்னுடைய கருத்துக்களும் சட்டத்தின் பார்வையில் சட்டை செய்யப்படுவதில்லை. இது ஒரு காந்தர்வ மணம். சமூகத்தின் அங்கீகாரமும் இல்லை.அன்புள்ள சிநேகிதியே
காலத்தை வென்ற கலாம்
ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய் உறங்க வைத்தல்ல ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி ...அஞ்சலி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம்
- ஹரி கிருஷ்ணன்

திருமணமில்லாமல் ஒருமனப்பட்டவர்....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline