| |
 | 'திருக்குறள் சரவெடி' அத்விகா |
ஆழாக்குப் போலிருக்கும் அத்விகாவின் சின்னஞ்சிறு தலைக்குள் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறள்களும் பொருளோடு குடியிருக்கின்றன என்று சொன்னால் நம்பமாட்டார்கள். ஏழே வயதான அத்விகாவை... சாதனையாளர் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம் |
பாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர்... ஹரிமொழி (5 Comments) |
| |
 | மனிதம் மலரட்டும் |
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி |
அமெரிக்கத் துணைக்கண்டத்தில் 15 ஆண்டுகளாகத் தமிழ்ச்சேவை செய்துவரும் தென்றல் இதழின் லாபநோக்கற்ற சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை (Tamilonline Foundation)... பொது |
| |
 | இணையத்தில் தமிழ் பயில |
"நான் வசிக்குமிடத்தில் தமிழ்ப்பள்ளி இல்லை", "தமிழை நானே சொல்லித்தர விரும்புகிறேன். ஆனால் பாடத்திட்டம் என்னிடம் இல்லை" என்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள். இணையத்தில் ஓராண்டு... பொது |
| |
 | ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் |
'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவ திவ்யதேசங்களுள் சிறந்ததாகக் கருதப்படுவது. திருச்சியருகே அமைந்துள்ள புனிதத்தலம். அங்கே காவிரி இரு கிளைகளாக... சமயம் |