| |
 | நந்தா விளக்கே, நாயகனே! |
ஜூலை 28. சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு. அங்கு ஒரு மேசைமேல் முந்தைய இரவில் உயிர்நீத்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் படம்... அஞ்சலி |
| |
 | மனிதம் மலரட்டும் |
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | சாஸ்தா ஃபுட்ஸ் நடத்தும் 'நம்ம நவராத்திரி நச் - 2015' |
சென்னைக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் அதுவும் சான்ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நவராத்திரி அமர்க்களமாகக் கொண்டாடப்படுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களும், கன்னடிகர்களும் பெரிய அளவில் புதிது... பொது |
| |
 | காலத்தை வென்ற கலாம் |
ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய் உறங்க வைத்தல்ல ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி ... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம் |
பாண்டவர்கள் வாரணாவதத்தை அடைந்ததும் அங்கிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஜயகோஷத்துடன் வரவேற்றனர். புரோசனன் இட்டுச்சென்று காட்டிய அந்த மாளிகைக்குள் புகுந்ததுமே தர்மபுத்திரர்... ஹரிமொழி (5 Comments) |
| |
 | அதிபர் ஒபாமா இரங்கற் செய்தி |
முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை இந்தியமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அஞ்சலி |