| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு |
அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது... ஹரிமொழி |
| |
 | காசு.. பணம்... துட்டு... மணி.... |
"மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். சிறுகதை (3 Comments) |
| |
 | அவளுக்கொரு பாடல் |
ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்... கவிதைப்பந்தல் |
| |
 | ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், கஞ்சனூர் |
நவக்கிரகத் தலங்களில் கஞ்சனூர் சுக்கிரபகவான் தலம். இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ரயில் மற்றும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். இத்தலத்தின் பழைய பெயர்... சமயம் |
| |
 | கவசம் வாங்கி வந்தேனடி! |
"உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்" என்றார் அந்த முதியவர். அவர் குரல் நடுங்கியது. முதுமையின் விளைவோ? அல்லது சொல்லப்போகும் விஷயம் அச்சம் தரக்கூடியதோ? அந்தப் பெண் சட்டென்று... சிறுகதை |
| |
 | விருந்தோம்பல் இனமறியாது! |
ஆயிற்று 16 வருடகாலம், அட்லாண்டாவில் குடியேறி. பல இனத்தவருடன் வேலைசெய்தாலும், நானுண்டு என் வேலையுண்டு என்றிருக்கும் கூச்சசுபாவம் எனக்கு. வற்றல்குழம்பு, தயிர்சாதம் என்றே பழகிய நாக்கு, எனவே நான் சகபணியாளர்களுடன்... அமெரிக்க அனுபவம் (5 Comments) |