| |
 | வள்ளியம்மாள் கனவு (அத்தியாயம் 12) |
தன்முன் மேசையில் எறியப்பட்ட பரத் பற்றிய தகவல்களடங்கிய கோப்புகளைச் சக்கரவர்த்தி சல்லடைக் கண்களால் அலசியவாறே "கைலாஷ் என்ன நீ அனுப்பின ஆளைப் பிடிக்கமுடிஞ்சதா? விபரீதம் ஆவறதுக்குள்ள... புதினம் |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது |
எழுத்தாளரும், விமர்சகரும் மொழிபெயர்ப்பாளருமான சா. தேவதாஸுக்கு 2014ம் ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கபட்டுள்ளது. 'லடாக்கிலிருந்து கவிழும் நிழல்'... பொது |
| |
 | பறவைக்காதலர் விஜயாலயன் |
இலங்கைத்தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் பறவைகளின்... சாதனையாளர் |
| |
 | தெரியுமா?: சயினா: உலக நம்பர் ஒன் |
பாட்மின்டன் வீரர் சயினா நெஹ்வால் உலக அளவில் நம்பர் ஒன் என்று உலக பாட்மின்டன் பேரவை அறிவித்துள்ளது. இந்தச் சிகரத்தைத் தொடும் முதல் இந்தியப் பெண்மணி இவர்தான். 25 வயதான சயினா... பொது |
| |
 | நூல் தானம் |
தங்கம், நம்ம கலாசாரத்துல புத்தகத்தைக் கலைமகளா நினைக்கிறோம். காலில் பட்டால்கூடக் கண்ணில் ஒத்திக்கிறோம். சுலபமா எடுத்து எறிஞ்சுட மனசு வரதில்லை. ஆனா காலத்தின் கட்டாயத்தாலே... சிறுகதை (1 Comment) |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: யாருக்கு வேண்டும் மக்கள் ஆதரவு! |
துரியோதனனுடைய பொறாமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பாரதியின் பாஞ்சாலி சபதமே துரியோதனன் பொறாமையிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பொறாமை அதற்கெல்லாம் மிகப்... ஹரிமொழி |