| |
 | விசிறிவாழை |
எல்லாத் திறமையும் இருந்தும் மற்றவர்களின் கேலிக்கு அவன் உள்ளானதால் தற்கொலைக்குத் துணிந்ததையும் அதனால் ஏற்பட்ட தன் மன உளைச்சலையும் கூறினாள். தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று... சிறுகதை |
| |
 | தெரியுமா?: தேசிய விருது பெறும் தமிழ்ப் படங்கள் |
திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை சிறந்த துணைநடிகர், சிறந்த பாடலாசிரியர் உட்பட ஏழு பிரிவுகளில் தமிழ்ப் படங்கள் பெற்றுள்ளன. பிரம்மன் இயக்கிய 'குற்றம் கடிதல்' சிறந்த மாநிலமொழிப் படமாகத் தேர்வுபெற்றுள்ளது. பொது |
| |
 | ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை |
பொதுவாக ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் ஒரு நியாயக் குழந்தை உட்கார்ந்துகொண்டு உண்மையை உணர்த்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் உங்கள் நிலைமையை உணர்ந்தால் கொஞ்சம் நியாயம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: யாருக்கு வேண்டும் மக்கள் ஆதரவு! |
துரியோதனனுடைய பொறாமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பாரதியின் பாஞ்சாலி சபதமே துரியோதனன் பொறாமையிலிருந்துதான் தொடங்குகிறது. ஆனால் அந்தப் பொறாமை அதற்கெல்லாம் மிகப்... ஹரிமொழி |
| |
 | பறவைக்காதலர் விஜயாலயன் |
இலங்கைத்தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் பறவைகளின்... சாதனையாளர் |
| |
 | வள்ளியம்மாள் கனவு (அத்தியாயம் 12) |
தன்முன் மேசையில் எறியப்பட்ட பரத் பற்றிய தகவல்களடங்கிய கோப்புகளைச் சக்கரவர்த்தி சல்லடைக் கண்களால் அலசியவாறே "கைலாஷ் என்ன நீ அனுப்பின ஆளைப் பிடிக்கமுடிஞ்சதா? விபரீதம் ஆவறதுக்குள்ள... புதினம் |