Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
காவியத்தலைவன்
வணிக சமரசம் இல்லாமல் தீவிரக் கருத்தோடு படங்களை எடுப்பவர் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, அரவான் பார்த்தவர்களுக் மேலும்...
 
குமுதினி
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றிருந்த காலகட்டத்தில் பிறந்து, அவ்வாறே வாழ்க்கைச் சூழல் அமைந்தும்கூட அதிலிருந்து மீண் மேலும்...
 
இருகிழங்கு, முப்பருப்பு!
சர்க்கரைவள்ளி, உருளை பொடிமாஸ்

தேவையான பொருட்கள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1/4 கிலோ
உருளைக்கிழங்க
மேலும்...
   
'குறளரசி' கீதா அருணாச்சலம்
பிப்ரவரி 15, 2014 அன்று டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டியில், திருவள்ளுவரின் 1,330 அருங்குறளையும் மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் சொல்லி, கேட்டோரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்...சாதனையாளர்(6 Comments)
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 13வது உலகக் கணினித் தமிழ் மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தவுள்ளது. உத்தமம் உலகத்...பொது
ஆத்ம சாந்தி
பரத் சர்ட்டிஃபிகேட்டுகளைச் சரிபார்த்துக் கொண்டான். செகண்ட் கிளாசில் பாஸ் பண்ணியதற்கும், அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைத்து மூன்று வருஷம் அதிகம் எடுத்து டிகிரி வாங்கியதற்கு என்ன காரணம் சொல்வது...புதினம்
குஷ்வந்த் சிங்
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் காலமானார். பிப்ரவரி 2, 1915ல் பஞ்சாபின் ஹடாலியில் பிறந்த சிங், லாகூரில்...அஞ்சலி
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்!
கேரளத்தைச் சேர்ந்த எட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அவற்றை வாசகர்களிடம் கொண்டு செல்லும் பணியையும் சங்கம் ஏற்றது...பொது
விளைநிலம்
வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்...சிறுகதை(1 Comment)
விடை தெரிந்தால் சொல்லலாம்
- ஹரி கிருஷ்ணன்

காட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8g)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline