| |
 | 'குறளரசி' கீதா அருணாச்சலம் |
பிப்ரவரி 15, 2014 அன்று டாலஸ் நகரில் நடந்த திருக்குறள் போட்டியில், திருவள்ளுவரின் 1,330 அருங்குறளையும் மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் சொல்லி, கேட்டோரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்... சாதனையாளர் (6 Comments) |
| |
 | உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு |
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 13வது உலகக் கணினித் தமிழ் மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தவுள்ளது. உத்தமம் உலகத்... பொது |
| |
 | ஆத்ம சாந்தி |
பரத் சர்ட்டிஃபிகேட்டுகளைச் சரிபார்த்துக் கொண்டான். செகண்ட் கிளாசில் பாஸ் பண்ணியதற்கும், அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைத்து மூன்று வருஷம் அதிகம் எடுத்து டிகிரி வாங்கியதற்கு என்ன காரணம் சொல்வது... புதினம் |
| |
 | குஷ்வந்த் சிங் |
எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் காலமானார். பிப்ரவரி 2, 1915ல் பஞ்சாபின் ஹடாலியில் பிறந்த சிங், லாகூரில்... அஞ்சலி |
| |
 | கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்! |
கேரளத்தைச் சேர்ந்த எட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அவற்றை வாசகர்களிடம் கொண்டு செல்லும் பணியையும் சங்கம் ஏற்றது... பொது |
| |
 | விளைநிலம் |
வேகமாக ஓட்டிக்கொண்டு வந்த சைக்கிளை வீட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு, வாசலில் நின்றபடி "வாத்தியார் ஐயா" என்று கூப்பிட்டபடி உள்ளே எட்டிப் பார்த்தான் சிறுவன் பாண்டியன். குரல் கேட்டதும் முந்தானையில் கைகளைத்... சிறுகதை (1 Comment) |