| |
 | விருதுகள் |
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல்... பொது |
| |
 | நம்மாழ்வார் |
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்... அஞ்சலி |
| |
 | ஸ்ரீகமலவல்லி சமேத அப்பால ரங்கநாதர், திருப்பேர்நகர் |
காவிரி மத்தியத்தில் அமைந்துள்ள பஞ்சாங்க க்ஷேத்திரங்களில் இரண்டாமிடம் வகிப்பது திருப்பேர்நகர் அப்பால ரங்கநாதர் ஆலயம். மற்றவை ஸ்ரீரங்கப்பட்டினம் (ஆதிரங்கன்), திருவரங்கம் (கஸ்தூரி ரங்கன்)... சமயம் |
| |
 | சிந்தனையின் போக்கில் சில கருத்துக்கள் |
எப்போது உறவுக்கும் அன்புக்கும் ஏங்குகிறீர்களோ அப்போது இரு தரப்பு மக்களையும் அறிந்துகொள்ள, உங்கள் இருவருக்கும் இருக்கும் பேதத்தைப் பாலமாக மாற்றிக் கொள்ளுங்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | காண்டாமிருகங்கள் |
பிரமிளாவுக்கு நகத்தைக் கடிக்கும் பழக்கம் உண்டு என்று ஒரு பத்திரிகை கட்டத்துக்குள் பதிப்பிக்கிறது. பிரமிளாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தாலென்ன, வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால்... பொது |
| |
 | கானகம் |
நின்றால் நிழல் படுத்தால் விறகு எரிந்தால் சாம்பல், உரம் என உடல் பொருள் ஆவி அனைத்தும் அளிக்கும் க(ட்)டை வள்ளல் நான்! கவிதைப்பந்தல் |