| |
 | நாகை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் - நீலாயதாட்சி |
தஞ்சையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் கடற்கரை அருகே அமைந்துள்ளது நாகப்பட்டினம். காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 127 சிவத்தலங்களுள் 82வது தலம் இது. இறைவன் நாமம் காயாரோகணர். சமயம் |
| |
 | மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள் |
நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'... ஹரிமொழி (1 Comment) |
| |
 | கனிந்து வரும் பசுபோல்! |
குடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார்... சிறுகதை |
| |
 | அர்த்தத்தின் தேடல் |
அவனுக்கு நிறங்கள் தெரியாது. தெரிந்தாலும் சொல்லத் தெரியாது. சிவப்பு நிறத்தைப் பார்த்தால் மட்டும் கண்கள் விரியும். முகம் மலரும். உதட்டிலிருந்து ஒரு சிறிய சிரிப்பு உதிரும். தொலைக்காட்சி பார்க்கும்... சிறுகதை |
| |
 | படிக்கலாம் சிரிக்கக் கூடாது! |
ஒவ்வொரு பார்ட்டியிலும் இரண்டு வகை நபர்கள் இருப்பார்கள்: வீட்டுக்குப் போக விரும்புகிறவர்கள், வீட்டுக்குப் போக விரும்பாதவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணவன் மனைவியாக இருப்பார்கள். பொது |
| |
 | நகரவாசியின் தனிமை |
இந்தக் கவிதை அழைப்பு மணியோ நாய்க்குரைப்போ கதவின் க்றீச்சோ எதுவுமில்லா வலிந்த நிசப்தம் பற்றியது. நீரறியாத முல்லைக் கொடிக்கும் பிரிக்கப்படாத கடிதங்களுக்கும் நடுவே பின்னப்பட்ட வலை பற்றியது. கவிதைப்பந்தல் (1 Comment) |