| |
| கல்யாண மாமி |
வெளியூர்லேயிருந்து வந்து சென்னையில கலியாணம் பண்ணறது ஒரு காலத்துல ரொம்பக் கஷ்டமான காரியம். கொத்தவால் சாவடிக் காய்கறியும், பாம்பே ஸ்டோர்ஸ் பலசரக்குமாக நொந்துபோன நாட்கள் உண்டு.சிறுகதை(2 Comments) |
| |
| படிக்கலாம் சிரிக்கக் கூடாது! |
ஒவ்வொரு பார்ட்டியிலும் இரண்டு வகை நபர்கள் இருப்பார்கள்: வீட்டுக்குப் போக விரும்புகிறவர்கள், வீட்டுக்குப் போக விரும்பாதவர்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கணவன் மனைவியாக இருப்பார்கள்.பொது |
| |
| கைப்பிடிக் கடலை |
அபுரூபத்தம்மாளுக்கு விடிந்ததிலிருந்தே படபடப்பாக இருந்தது. தவிசுப்பிள்ளை தாமுவை விரட்டோ விரட்டென்று விரட்டிக் கொண்டிருந்தாள். தோட்டத்தில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்த சின்னானை அழைத்து...சிறுகதை |
| |
| கேட்பதை நிறுத்தினால் பதில் கிடைக்கும்! |
சமூகக் கோட்பாடுகளின் கண்ணால் நாம் பாசத்தைப் பார்க்கும்போது, பயம், பாதுகாப்பு என்ற உணர்ச்சிகள் நம்மை கண்ட்ரோல் செய்து, அந்தப் பாச உடைமைகளை அனுபவிக்காமல் செய்துவிடுகின்றன.அன்புள்ள சிநேகிதியே |
| |
| கனிந்து வரும் பசுபோல்! |
குடும்பத்தில் இரண்டு பிரசவங்கள் அடுத்தடுத்து. மருமகள் ஆனந்திக்கும் மகள் சுகுணாவுக்கும் தலைச்சன் பேறு. ஆனந்தி பிறந்தகம் போக ஆசைப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு போக அவள் தகப்பனார்...சிறுகதை |
| |
| மகாபாரதம் – சில பயணக் குறிப்புகள் |
நீண்ட காலமாக என் குருவைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். பேசி முடித்ததும் குரு தட்சிணை நினைவுக்கு வந்தது. கூடவே துரோணரின் நினைவும் வந்தது. 'கட்டை விரலை குரு தட்சிணையாகப் பெற்றவர்'...ஹரிமொழி(1 Comment) |