| |
 | அம்மாவுக்குத் தெரியாமல்.... |
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். "ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள். சிறுகதை |
| |
 | நெஞ்சத்துக் கோடாமை |
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன். கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் |
உடுப்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஒருபுறம் மலைகளாலும் மறுபுறம் அலைகளாலும் சூழப்பட்ட புராதன க்ஷேத்திரம். 13ம் நூற்றாண்டில் வைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ மத்வாசாரியார் அவர்களால் ஸ்ரீ கிருஷ்ண... சமயம் |
| |
 | முழங்குதிரை! |
1940ம் வருடம் நான் பந்தநல்லூரில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியைத் தமிழாசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பொது |
| |
 | தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி |
கனடிய வசந்தகாலத் தென்றல் சில்லென்று வீசிய ஒரு காலைப் பொழுதில் ரொறன்ரோ நகரின் வடகிழக்கே அமைந்திருக்கும் மார்க்கம் (Markham) நகரின் ஆர்ம்டேல் சமூக மையத்தில் பல்லினச் சமூக... பொது |
| |
 | மனச்சாட்சியின் அளவுகோல் |
நியாயம் என்கிற வார்த்தையே அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்தது என்பது என்னுடைய கருத்து. நியாயமாக நாம் நடந்து கொள்வது வேறு; நியாயத்தை நாம் எடுத்துச் சொல்வது வேறு. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |