| |
 | அம்மாவுக்குத் தெரியாமல்.... |
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். "ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள். சிறுகதை |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: மருத்துவர் சொன்ன பொய் |
உண்மை என்பதன் வடிவம் பல்வேறு பட்டதாகத் தென்படுவதைச் சென்றமுறை பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் எதை உண்மை என்று நம்பினோமோ, அது உண்மையில் உண்மையல்ல... ஹரிமொழி |
| |
 | பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி |
இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர், உற்றாரை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகள் நலனுக்காக, டாலஸில் உள்ள அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6,000 டாலர் நிதி திரட்டி... பொது |
| |
 | தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி |
கனடிய வசந்தகாலத் தென்றல் சில்லென்று வீசிய ஒரு காலைப் பொழுதில் ரொறன்ரோ நகரின் வடகிழக்கே அமைந்திருக்கும் மார்க்கம் (Markham) நகரின் ஆர்ம்டேல் சமூக மையத்தில் பல்லினச் சமூக... பொது |
| |
 | உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் |
உடுப்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஒருபுறம் மலைகளாலும் மறுபுறம் அலைகளாலும் சூழப்பட்ட புராதன க்ஷேத்திரம். 13ம் நூற்றாண்டில் வைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ மத்வாசாரியார் அவர்களால் ஸ்ரீ கிருஷ்ண... சமயம் |
| |
 | லலிதா ராம்: 'துருவ நட்சத்திரம் - பழனி சுப்ரமணிய பிள்ளை' |
"அண்ணா கீழயே நிக்கறேளே! வண்டியிலே ஏறுங்கோ" என்று பம்பாய் போகும் ரயிலடியில் ஒருவர் சொல்ல, சுவாரசியமாகத் தொடங்குகிறது புத்தகம். ஒரு மிருதங்க வித்வானின் வாழ்க்கை வரலாறு... நூல் அறிமுகம் |