| |
 | தெரியுமா?: ஹீலர் பாஸ்கர் அமெரிக்கா வருகை |
நோயின்றி வாழ்வது எப்படி என்ற தேடலில் நீங்கள் ஈடுபட்டால் ஹீலர் பாஸ்கரைப் பற்றிக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. நோயாளியாகத் தன் இளமையைக் கழித்து, அதன்பின் ஒரு பொறியாளராக... பொது |
| |
 | அம்மாவுக்குத் தெரியாமல்.... |
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். "ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள். சிறுகதை |
| |
 | முழங்குதிரை! |
1940ம் வருடம் நான் பந்தநல்லூரில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியைத் தமிழாசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பொது |
| |
 | நெஞ்சத்துக் கோடாமை |
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன். கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு... சிறுகதை (1 Comment) |
| |
 | மரம் |
கண்ணில் தெரியும் மரங்களுக்கெல்லாம்
பெயரிட்டுக் கொண்டிருந்தாள் அவள்! எங்கிட்ட இன்னும் ஒரு பெயர் ஞ்சியிருக்கிறது ஆனால் மரந்தான் இல்லை அப்பா! கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | டி.எம். சௌந்திரராஜன் |
தனது உச்சரிப்பாலும் குரல்வளத்தாலும் தமிழுக்கு அழகு சேர்த்த டி.எம்.சௌந்திரராஜன் (91) சென்னையில் காலமானார். மதுரையில், மார்ச் 24, 1922ல் மீனாட்சி அய்யங்கார் - வெங்கட அம்மாள்... அஞ்சலி (1 Comment) |