Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஐந்து ஐந்து ஐந்து
பரத் மூன்று வித்தியாசமான மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் படம் ஐந்து ஐந்து ஐந்து. இதுவரை 'ரோஜா கூட்டம்', 'சொல்லாமலே', 'பூ' போன்ற மேலும்...
 
கோணங்கி
தமிழ் படைப்புலகில் தமது மொழிநடையால் வாசகர்களை வசீகரித்தவர்கள் வரிசையில், ஓர் தனித்த ஆளுமையுடன் கவிதையைப் போன்ற உரைநடையுடனும், மேலும்...
 
லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல்
பீட்ரூட்சாதம்

தேவையான பொருட்கள்
சாதம் – 1 கிண்ணம்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கர
மேலும்...
 
அயோத்திதாச பண்டிதர்
தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் கலங்கரை விளக்கமாக, வழிகாட்டும் ஒளி விளக்காகத் தோன்றியவர் க. அயோத்திதாசப் பண்டிதர். இவர் ம மேலும்...
 
ஜூன் 2013: ஜோக்ஸ்
மனைவி: டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல...
டாக்டர்: அவரைப்
மேலும்...
பேராசிரியர் நினைவுகள்: மருத்துவர் சொன்ன பொய்
உண்மை என்பதன் வடிவம் பல்வேறு பட்டதாகத் தென்படுவதைச் சென்றமுறை பார்த்தோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் எதை உண்மை என்று நம்பினோமோ, அது உண்மையில் உண்மையல்ல...ஹரிமொழி
மனச்சாட்சியின் அளவுகோல்
நியாயம் என்கிற வார்த்தையே அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்தது என்பது என்னுடைய கருத்து. நியாயமாக நாம் நடந்து கொள்வது வேறு; நியாயத்தை நாம் எடுத்துச் சொல்வது வேறு.அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
மரம்
கண்ணில் தெரியும் மரங்களுக்கெல்லாம் பெயரிட்டுக் கொண்டிருந்தாள் அவள்! எங்கிட்ட இன்னும் ஒரு பெயர் ஞ்சியிருக்கிறது ஆனால் மரந்தான் இல்லை அப்பா!கவிதைப்பந்தல்(1 Comment)
நெஞ்சத்துக் கோடாமை
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன். கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு...சிறுகதை(1 Comment)
பாலவிகாஸ்: ஆதரவற்ற இலங்கைக் குழந்தைகளுக்கு நிதி
இலங்கைப் போரினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர், உற்றாரை இழந்து ஆதரவற்றவர்களாகிவிட்ட தமிழ்க் குழந்தைகள் நலனுக்காக, டாலஸில் உள்ள அமெரிக்க இந்தியக் குழந்தைகள் 6,000 டாலர் நிதி திரட்டி...பொது
டி.எம். சௌந்திரராஜன்
தனது உச்சரிப்பாலும் குரல்வளத்தாலும் தமிழுக்கு அழகு சேர்த்த டி.எம்.சௌந்திரராஜன் (91) சென்னையில் காலமானார். மதுரையில், மார்ச் 24, 1922ல் மீனாட்சி அய்யங்கார் - வெங்கட அம்மாள்...அஞ்சலி(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: மருத்துவர் சொன்ன பொய்
- ஹரி கிருஷ்ணன்

மனச்சாட்சியின் அளவுகோல்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline