Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | நூல் அறிமுகம் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஐந்து ஐந்து ஐந்து
பரத் மூன்று வித்தியாசமான மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் படம் ஐந்து ஐந்து ஐந்து. இதுவரை 'ரோஜா கூட்டம்', 'சொல்லாமலே', 'பூ' போன்ற மேலும்...
 
கோணங்கி
தமிழ் படைப்புலகில் தமது மொழிநடையால் வாசகர்களை வசீகரித்தவர்கள் வரிசையில், ஓர் தனித்த ஆளுமையுடன் கவிதையைப் போன்ற உரைநடையுடனும், மேலும்...
 
லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல்
பீட்ரூட்சாதம்

தேவையான பொருட்கள்
சாதம் – 1 கிண்ணம்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கர
மேலும்...
 
அயோத்திதாச பண்டிதர்
தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் கலங்கரை விளக்கமாக, வழிகாட்டும் ஒளி விளக்காகத் தோன்றியவர் க. அயோத்திதாசப் பண்டிதர். இவர் ம மேலும்...
 
ஜூன் 2013: ஜோக்ஸ்
மனைவி: டாக்டர், என் ஹஸ்பெண்ட் ராத்திரியெல்லாம் தூக்கத்துல பேசிகிட்டே இருக்கார். என்ன பண்ணறதுன்னே தெரியல...
டாக்டர்: அவரைப்
மேலும்...
அம்மாவுக்குத் தெரியாமல்....
போர்டிகோவில் காரை நிறுத்தினாள் சௌம்யா. தயங்கித் தயங்கி வெட்கத்துடன் வீட்டினுள் நுழைந்தாள். "ஹோ ஹோ, அம்மா வந்தாச்சு" என்று பெருங்குரலுடன் எல்லோரும் கைதட்டியபடி ஓடிவந்தார்கள்.சிறுகதை
நெஞ்சத்துக் கோடாமை
இது மே 22ம் தேதி அன்று நடந்தது, மூன்று வருடங்களுக்கு முன். கல்லுப்பட்டியிலிருந்து சரியாக 2 மணிக்கு காரைக்குடிக்குப் புறப்பட்டோம். நான், அம்மா, சோகி ஆச்சி. அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. எட்டு மணி நேர மின்வெட்டு...சிறுகதை(1 Comment)
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர்
உடுப்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. ஒருபுறம் மலைகளாலும் மறுபுறம் அலைகளாலும் சூழப்பட்ட புராதன க்ஷேத்திரம். 13ம் நூற்றாண்டில் வைஷ்ணவ ஆசார்யர் ஸ்ரீ மத்வாசாரியார் அவர்களால் ஸ்ரீ கிருஷ்ண...சமயம்
முழங்குதிரை!
1940ம் வருடம் நான் பந்தநல்லூரில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியைத் தமிழாசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.பொது
தெரியுமா?: கனடாவில் வன்னி வீதி
கனடிய வசந்தகாலத் தென்றல் சில்லென்று வீசிய ஒரு காலைப் பொழுதில் ரொறன்ரோ நகரின் வடகிழக்கே அமைந்திருக்கும் மார்க்கம் (Markham) நகரின் ஆர்ம்டேல் சமூக மையத்தில் பல்லினச் சமூக...பொது
மனச்சாட்சியின் அளவுகோல்
நியாயம் என்கிற வார்த்தையே அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்தது என்பது என்னுடைய கருத்து. நியாயமாக நாம் நடந்து கொள்வது வேறு; நியாயத்தை நாம் எடுத்துச் சொல்வது வேறு.அன்புள்ள சிநேகிதியே(1 Comment)
பேராசிரியர் நினைவுகள்: மருத்துவர் சொன்ன பொய்
- ஹரி கிருஷ்ணன்

மனச்சாட்சியின் அளவுகோல்
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-4)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline