| |
 | டி.கே. ராமமூர்த்தி |
மெல்லிசை மன்னர்களுள் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி (91) சென்னையில் காலமானார். 1922ல் திருச்சியில் ஓர் இசைக் குடும்பத்தில் தோன்றிய ராமமூர்த்தி முதலில் வயலின் பயின்றார். அஞ்சலி |
| |
 | பழனி ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயம் |
தமிழகத்து முருகன் ஆலயங்களுள் முதன்மையான தலமாக விளங்குவது பழனி. இதற்குத் திருவாவினன்குடி என்ற பெயருமுண்டு. முருகனின் ஆறுபடைத் தலங்களுள் இத்திருக்கோயில் மூன்றாவதாகும். சமயம் (1 Comment) |
| |
 | காத்திருப்போம், கவனிப்போம்.... |
மனித உடலுக்கு என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் மனதில் ஏற்படும் வக்கிரங்களைக் கண்டுபிடிக்க எந்த உபகரணமும் இல்லையே. நாமே இப்போது ஒன்று நினைத்துக் கொள்வோம்... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | திட்டம் |
அந்த இருண்ட ஹோட்டல் உணவு அறையில் ஒரு மெழுகுவர்த்தியின் முன்னே அமர்ந்தபடி, ஜோதி, அருண் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டனர். அருகில் அமர்ந்திருந்த அமெரிக்க தம்பதியர்... சிறுகதை (1 Comment) |
| |
 | மானஸா சுரேஷ்: ஃபுல்பிரைட் ஸ்காலர் |
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் டேவிஸ் வளாகத்தில் முதுநிலை உயிரியல் பயின்றுவரும் மானஸா சுரேஷ், 2013-14ம் ஆண்டுகளுக்கான ஃபுல்பிரைட் கலை நிதியம் பெற்றுள்ளார். இந்த நிதிய ஆண்டில்... சாதனையாளர் (1 Comment) |
| |
 | உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் |
மணி மூன்று. சுமி தன்னை சுறுசுறுப்பாக்கிக் கொண்டாள். அன்று காலை நடந்த சிறு சம்பவம் அவளை ஆயாசப்படுத்திற்று. ஆனாலும் அது மகன் ரவிக்குத் தெரியாதவாறு தன்னை உற்சாகமாக்கிக் கொண்டாள். சிறுகதை (1 Comment) |